பாலியல் ஊக்க மாத்திரைகள், அல்லது Sex Tablets களை பல்வேறு காரணங்களுக்காக ஆண்களும் பெண்களும் எடுத்துக் கொள்கிறார்கள். இவற்றுள் கருத்தடை மாத்திரைகளும் சேரும். ஆனால் அவற்றைப் பெண்கள் பயன்படுத்தும் போதும் அவர்களின் உடல் ஆரோக்கியம் கெடும்.
மனைவியை/காதலியை உண்மையாக காதலிக்கும் ஆண்கள் அவர்களை கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்ள வற்புறுத்தமாட்டார்கள். அவர்களை கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்ள நிர்ப்பந்திப்பதற்குப் பதிலாக, தாம் விரும்பி காண்டம் அணிந்து கொள்வர். ஆண்கள் காண்டம் அணிவதன் மூலம் எந்தவொரு பக்கவிளைவும் ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படாது.
ஆண்கள் பாலியல் ஊக்க மாத்திரையை அவர்களின் ஆண்குறியின் விறைப்பை அதிகரிப்பதற்கும், விந்து உற்பத்தியை தூண்டுவதற்கும், அதிக நேரம் விந்து வெளியேற்றாமல் கலவியில் ஈடுபடுவதற்கும் பயன்படுத்துகிறார்கள்.
Recommended: ஆண்களுக்கான Sex Tablets - அறிமுகம்
Sex Tablets பயன்படுத்தி 30 - 40 நிமிடங்களுக்கு மேல், அல்லது மணித்தியாலக் கணக்கில் அல்லது விடிய விடிய ஓப்பதால் எந்த பெண்ணும் கர்ப்பமாக மாட்டாள்.
பெண்கள் கலவியில் ஈடுபட்டு உச்சமடைந்தால் மாத்திரம் தான் கர்ப்பமாவாள் என்றும் இல்லை. ஆண்களின் விந்தானது அவளது கருப்பையின் வாயினுள் நுழைந்தாலே கர்ப்பம் தரிப்பதற்கான செயல்முறை ஆரம்பமாகி விடும்.
ஆணும் பெண்ணும் செக்ஸ் செய்து உச்சமடைவது அவர்களின் உடல் பசியை போக்கிக் கொள்வதற்கும், உடலில் எரிந்து கொண்டிருக்கும் காமத் தீயை கஞ்சி ஊத்தி அணைப்பதற்கும் ஆகும்.
மணித்தியாலக் கணக்கில் புணர்ந்தால், அல்லது Sex Tablets பாவித்து கலவியில் ஈடுபட்டால் சீக்கிரம் குழந்தை தங்கி விடும் என்பது மூட நம்பிக்கையாகும்.
Note: பாலியல் ஊக்க மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் ஆண்குறி நன்றாக புடைத்தெழும், ஆனால் அதனால் ஆண்குறி மேலும் வளர்ச்சியடையாது. Sex Tablets எடுத்துக் கொண்டால் ஆண்குறி வளராது.
Comments
Post a Comment