Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


முஸ்லிம் ஆண்களும் அவர்களின் தொழுகை நேர சுத்தமும் - Wudu

இஸ்லாத்தின் நம்பிக்கையின் மிகப்பெரிய இரண்டாவது தூணாக முஸ்லிம்களின் ஐந்து நேர தொழுகையானது(Salah) பார்க்கப்படுகிறது. தொழுகை(Salah), அரபுகளில்லாத முசுலிம்களால் நமாஸ் (Namaz) எனவும் அழைக்கப்படுகிறது. 

Understand Muslim Men Wudu Practices in Tamil

தொழுகையானது ஒவ்வொரு நாளும் ஐந்து தடவைகள் நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் அனுசரிக்கப்படுகிறது. மக்காவில் உள்ள கஃபாவை நோக்கி வழிபடும் போது, முசுலிம்கள் முதலில் நின்று, பின்னர் மண்டியிட்டு அல்லது தரையில் உட்கார்ந்து, குர்ஆனிலிருந்து பாராயணம் செய்து, கடவுளை வணங்குகிறார்கள். 

தொழுகையின் போது அணியும் ஆடைகளும் தொழுகை செய்யும் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும். ஆனால் அது மாத்திரம் போதாது, தொழுகை செய்பவர்களும் சுத்தமாக இருக்க வேண்டும். 

தொழுகைகளுக்கு முன்னர், தமது உடலை உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் சுத்தம் செய்யும் சடங்கை அவசியம் முறையாக செய்ய வேண்டும். அதனை உளூ/உளு/வுழு(Wudu) என அழைப்பர்.

முஸ்லிம் ஆண்கள் உளூ செய்வது எப்படி?

Muslim Men Wudu

Step 1 – Make your intention to perform wudu
நீங்கள் தொழுகைக்காக தயார் ஆகப் போகுறீர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

Step 2 – Say Bismillah
இந்த செய்கையை கடவுளுக்கு(Bismillah (In the Name of Allah)​) அர்பணியுங்கள்.

Step 3 – Wash Your Hands Three Times
மூன்று முறை கைகளை கழுவ வேண்டும். இதன் போது Prophet Muhammad வழிகாட்டுதலின் படி, வலது கையை சுத்தம் செய்வதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். கை விரல்களின் நுனியில் இருந்து மணிக்கட்டு வரை மூன்று முறை நன்றாக நீரில் நனைத்து சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் அதே முறையில் இடது கையையும் சுத்தம் செய்யவும்.

Step 4 – Rinse Your Mouth Three Times
வலது கையால் நீரை எடுத்து வாயினுள் விட்டு, நன்றாக வாயை சுத்தம் செய்யவும். இதனையும் மூன்று முறை செய்யவும்.

Step 5 – Sniff Water Into Your Nostrils Three Times
வலது கையில் நீரை எடுத்து, மூக்கினை அருகில் வைத்தை, அந்த நீரை மூக்கினுல் உறிஞ்சி எடுத்து(snort or inhale the water​), சீறி வெளியேற்ற(blow it out) வேண்டும். இதனையும் மூன்று முறை செய்ய வேண்டும்.

Step 6 – Wash Your Face Three Times
முகத்தை நன்கு நீரில் நனைத்து சுத்தம் செய்ய வேண்டும். வலது காதில் இருந்து இடது காது வரையும், நெற்றியில் இருந்து கீழ் தாடை வரையும் ஒரு இடம் விடாமல் நீரில் நனைத்து மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும். தாடி/மீசை வளர்த்திருக்கும் ஆண்கள், கைகளை நனைத்து, அவற்றை விரல்களால் தடவி, வாறினால் போதும்.

Step 7 – Wash Your Arms Three Times
கை விரல்களின் நுனியில் ஆரம்பித்து, முழங்கைகள் வரை மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும். முதலில் வலது கையையும், பிறகு இடது கையையும் சுத்தம் செய்ய வேண்டும்.

Step 8 – Wipe Your Head Once
உங்கள் தலைமுடியை ஈரமான கைகளால் துடைக்கவும்/தடவவும். அதாவது உங்கள் நெற்றியில் இருந்து  முன் கழுத்து வரை ஈரமான கைகளால் அழுத்தி துடைக்கவும்(Wipe). இதனை ஒரு முறை மாத்திரம் செய்ய வேண்டும். இதன் போது உங்கள் தலைமுடியின் அளவு, தன்மை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. தலைமுடியை நனைத்து கழுவக்(Wash) கூடாது.

Step 9 – Clean Your Ears Once
இதனை படிமுறை 8 பயன்படுத்திய நீரினைக் கொண்டே செய்ய வேண்டும். அதாவது புதிகாக நீரினை கையில் நனைக்கத் தேவையில்லை. தலையை துடைத்த கைகளாலேயே, உங்கள் ஈரமான கைகளால் ஆள்காட்டி விரலைப் பயன்படுத்தி(Index Fingers) காதின் உள்புறத்தையும், பெருவிரலைப் பயன்படுத்தில்(Thumbs Fingers) காதின் வெளிப்புறத்தையும் சுத்தம் செய்ய வேண்டும். இதனையும் ஒரு தடவை தான் செய்ய வேண்டும்.

Step 10 – Wash Your Feet Three Times
கைகளைக் கழுவியது போன்றே கால்களையும் நன்றாக நீரில் கழுவ வேண்டும்.
Step 11 – Recite the Shahada and the Dua

Step 10 – Wash Your Feet Three Times

கைகளைக் கழுவியது போன்றே கால்களையும் நன்றாக நீரில் கழுவ வேண்டும். அதாவது கால் விரல்களின் நுனி, விரல்களுக்கு இடையினான பகுதி, குதிக்கால், என கால் விரல்களின் இருந்து கணுக்கால்கள் வரை மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும்.

Step 11 – Recite the Shahada and the Dua
பின்னர் முகம்மது நபிகளைப் போன்று கலிமா ஓத வேண்டும்.

“Ash-hadu an la ilaha  illal lahu wa ash-hadu anna Muhammadan ‘abduhu wa rasuluh.”

"லா இலாஹா இல்லல்லாஹ், முஹம்மது ரசூலுல்லாஹ்"

இதன் பொருள்: இது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு (வணங்கப்படகூடியது) யாரும் இல்லை என்றும் முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி பகர்வதாகும். இதனை உள்ளத்தில் நம்பி நாவினால் சாட்சி பகர்தலின் மூலமே ஒருவர் முஸ்லிமாக இறைவனின் இயற்கை மார்க்கத்திற்கு (இஸ்லாத்துக்கு) திரும்புகிறார்..

இத்துடன் வுழு முடிவடைகிறது. அதன் பின்னர் அவர்கள் தொழுகையில் ஈடுபட இறைவனால் அனுமதிக்கப்பட்டவர்களாகிறார்கள்.

Note: தொழுகையில் ஈடுபடும் போதோ அல்லது உளூ செய்து கொண்டிருக்கும் போதோ முஸ்லிம் ஆண்களின் உடலில் இருந்து வாயு(குசு) வெளியேறினாலும், சிறுநீர் வெளியேறினாலும், மலம் வெளியேறினாலும் அவசியம் மீண்டும் உளூ/வுழு செய்ய வேண்டும். ஆனால் அது சில மருத்துவக் காரணங்களால், அல்லது உடல் பிரச்சனைகளால் நிகழ்ந்தால், அதற்கு விதிவிலக்கு உண்டு.

உங்களுக்குத் தெரியுமா? மூன்று முறை என்பது இஸ்லாத்தின் பல்வேறு இடங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது. முத்தலாக் (Triple Talaq) என்பது இந்திய, இஸ்லாமிய ஆண், தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கான வழிமுறை ஆகும். மூன்று முறை தலாக் எனும் சொல்லை மனைவியிடம் தெரிவித்து விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம். இது சர்ச்சைக்குரிய விசயமாகவும், பேசு பொருளாகவும் இந்தியாவில் உள்ளது.

அதே போன்று முஸ்லிம் ஆண்கள் குளிக்கும் போதும் மூன்று முறை தலையை நனைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தொழுகையில் ஈடுபட முன்னர் முஸ்லிம் ஆண்கள் எப்படி குளிக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது?

தொழுகையில் ஈடுபடுவதற்கு உளூ/வுழு செய்தாலே போதும், ஆனால் சில சந்தர்ப்பங்களில் உளூ மாத்திரம் செய்தால் போதாது, அவசியம் குளிக்க வேண்டும். தொழுகையில் ஈடுபடுவத்ற்கு முன்னர் குளிப்பதை Ghusl என்பர். இதனை முழு உடலையும் தூய்மைப்படுத்தும் செயலாக கருதுவர். உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால்கள் வரை உடலில் நனையாத பகுதியே இருக்கக் கூடாது.

யாரெல்லாம் இதனை செய்ய வேண்டும்? செக்ஸ் செய்து அல்லது சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றிய ஆண்கள் அல்லது உடலுறவு கொண்டவர்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்குச் செல்லும் போது, இஸ்லாமிய விடுமுறைகளின் போது சிறப்பு தொழுகைக்காக செல்பவர்கள், ஹஜ் கடமைக்காக இஹ்றாம் செய்ய ஆரம்பிக்க முன்னர், சுய நினைவை இழந்திருந்தவர்கள், இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் முதல் முறை தொழும் போது, அவசியம் Ghusl(கடமையான குளிப்பு) செய்ய வேண்டும்.

குளிப்புக் கடமையாகக் கூடிய சில காரியங்களை இஸ்லாம் கூறுகின்றது. ஆண், பெண்ணுக்கு அக்காரியங்கள் ஏற்படுமாயின் குளிப்பு கடமையாகிவிடும். அவை பின்வருமாறு:

விந்து வெளிப்படல்:
“இச்சை நீர்வெளிப்பட்டால் வுழூச் செய்ய வேண்டும். விந்து வெளிப்பட்டால் குளிக்க வேண்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் அலி (ரழி), ஆதாரம்: திர்மிதி-114, இப்னுமாஜா-504, அபூதாவூத்-206)

இச்சை நீருக்கும் விந்துக்கும் வித்தியாசம் உண்டு. விந்து (மனீ) கடினமான வெள்ளை நிற திரவப் பொருளாகும். இச்சை நீர் (மதீ, வதீ) வெள்ளை நிறமான கடினமில்லாத சாதாரண திரவப் பொருளாகும். இது சிறுநீர் கழிக்குபோது அல்லது இலேசான உணர்வின்போது வெளியாகும்.

அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உண்மையைக் கூற வெட்கப்படமாட்டான். பெண்ணுக்கு ஸ்கலிதம், ஏற்பட்டால் அவள் குளிப்பது அவசியமா? என்று ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, ஆம்! ஈரத்தை அவள் (மேனியில், ஆடை யில்) கண்டால் குளிக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப் பவர்: உம்மு ஸுலைம் (ரழி), ஆதாரம்: புகாரி-273, முஸ்லிம்-313, அபூதாவூத்-237)

உடலுறவு கொள்ளல்:
உடலுறவு கொள்ளும்போது விந்து வெளிப்பட்டால்தான் குளிப்பு கடமை என்பது இஸ்லாத்தின் ஆரம்பகால சட்டமாக இருந்தது. பின்பு இச்சட்டம் மாற்றப்பட்டு (ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் இணைந்தால் விந்து வெளிப்படாவிட்டாலும் குளிப்பு அவசியமாக்கப்பட்டு) விட்டது. (ஆதாரம்: முஸ்லிம்-348, இப்னுமாஜா-209, திர்மிதி-108,111, முஅத்தா-76)

ஒருவர் தனது மனைவியின் (இரு கால், இரு கை ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையில் அமர்ந்து, பின்பு (உறவுகொள்ள) முயற்சித்தால் குளிப்பு கடமையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஆதாரம்: முஸ்லிம்-348, இப்னுமாஜா-610, நஸாயி-191)

முஸ்லிம் ஆண்கள் குளிக்கும் முறை(Ghusl)

கடமையான குளிப்பை நிறைவேற்ற முன் இரு கைகளையும் மூன்று முறை கழுவ வேண்டும். அதன் பின், மர்மஸ்தானத்தை கழுவ வேண்டும். பின்பு வுழூச் செய்ய வேண்டும். அதன் பின் தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றி (உடலை சுத்தப்படுத்தி)க் கொள்ள வேண்டும். குளிக்கும் போது வலது பக்கத்திலிருந்து தண்ணீர் ஊற்ற வேண்டும். ஆண், பெண் இவ்வாறு கடமையான குளிப்பை நிறைவேற்ற வேண்டும். 

How to perform Ghusl - Muslim Men Life - Explained in Tamil

Learn to Perform Ghusl - Muslim Men

நபி (ஸல்) அவர்கள் இப்படித்தான் குளிப்பை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது தம் இரு கைகளையும் கழுவி விட்டு தொழுகைக்குச் செய்வது போன்று வுழூ செய்வார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி),மைமூனா (ரழி), ஆதாரம்: புகாரி-241:265, முஸ்லிம்-317, நஸாயீ-247)

நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். தமது முன் கைகளின் மீது தண்ணீர் ஊற்றி, இரண்டு அல்லது மூன்று முறை கழுவினார்கள். பின்பு வலக்கரத்தால் சிறிதளவு தண்ணீரை இடக்கரத்தால் ஊற்றித் தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். பின்பு தமது கையைத் தரையில் தேய்த்தார்கள். பின்பு வாய்க் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்து, முகத்தை கழுவினார்கள். இரு கைகளையும் கழுவினார்கள். பின்னர் தலையை மூன்று முறை கழுவி விட்டு தம் மேனியில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்கள். பின்பு (குளித்த இடத்திலிருந்து) சற்று விலகி நின்று தம் கால்களைக் கழுவிக் கொண்டார்கள். (அறிவிப்பவர்: மைமூனா (ரழி) (ஆதாரம்: புகாரி-258, முஸ்லிம்-317, நஸாயீ-253, இப்னுமாஜா-573)

நபி (ஸல்) அவர்கள் குளித்த பின் வுழூச் செய்ய மாட்டார்கள் என ஆயிஷா (ரழி) கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி-108, அபூதாவூத்-250, இப்னுமாஜா-579)

உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொண்டு, மறு முறையும் உடலுறவு கொள்ள விரும்பினால், வுழூ செய்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீத், ஆதாரம்: முஸ்லிம்-308, இப்னுமாஜா-587, நஸாயீ-262)

எங்களில் ஒருவர் குளிப்புக் கடமையான நிலையில் தூங்கலாமா? என்று உமர் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, ஆம் வுழூச் செய்து விட்டு தூங்கலாம் என்றார்கள். (அறிவிப்பவர்: உமர் (ரழி), ஆதாரம்: புகாரி-280, முஸ்லிம்-306, நஸாயீ-259)

முஸ்லிம் ஆண்கள் எப்போது கடமையான குளிப்பை(Ghusl) செய்ய வேண்டிய தேவையில்லை?

ஆண்களுக்கு ஆண்குறி விறைப்படையும் போது, ஆண்குறியில் இருந்து Precum வெளியேறிய போதும் கடமையான குளிப்பை செய்யத் தேவையில்லை. ஆண்குறியை சுத்தம் செய்து விட்டு, Precum படிந்த ஆடைகளை மாற்றி, வுழூ செய்தால் போதும்.

Bathing Hot Men

Bathing Hot Men

Precum(Mazi in Arabic) என்பது ஆண்களுக்கு உடலில் காம இச்சை அதிகரிக்கும் போது, இறுக்கமான புணர்புழைகளை(யோனி, ஆசனவாய்) காணும் போது, கலவியில் ஈடுபட தயாராக உதவியாக, ஆண்குறியில் இருந்து வெளியேறு நிறமற்ற, பிசின் போன்ற  இயற்கையான உராய்வு நீக்கி திரமமாகும். நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருக்கும் போது "வழியிது துடைச்சுக்கோ" என்பார்கள். அந்த வழியிது, உண்மையில் இது தான்.

இவ்வளவு தூரம் சுத்தத்தை கவனிக்கும் முஸ்லிம் ஆண்கள் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை கழுவி சுத்தம் செய்ய அவ்வளவு நேரம் எடுக்காது. பின்னர் எதற்காக முஸ்லிம் ஆண்கள் சுன்னத் செய்கிறார்கள்? (Read More)

சுய இன்பம் செய்வதில் அதிக சுகத்தை உருவாக்க, ஆண்குறியின் முன்தோல் எவ்வாறு பங்களிப்புச் செய்கிறது?

சுய இன்பம் செய்வது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாக இருப்பினும், சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றியிருந்தால் அவசியம் கடமை குளிப்பு செய்ய வேண்டும். சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றாவிட்டால், கடமை குளிப்பு செய்யத் தேவையில்லை.

அதே போல தூக்கத்தில் விந்து வெளியேறினால், முஸ்லிம் ஆண்கள் அவசியம் கடமை குளிப்பு செய்ய வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தினர் கடைப்பிடிக்கும் சில விஷயங்களை நம்மாலும் நமது அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற முடியும். அதில் இந்த சுத்தம் என்பது பிரதானமானதாகும். 

Recommended: இஸ்லாம் சிறப்பிக்க மறந்த தன்னினச்சேர்க்கை

Bathing Muslim Men

Bathing Muslim Men

Comments

Popular posts from this blog

அடிக்கடி பண்ணாட்டிக் கூட ஆண்களுக்கு சீக்கிரம் வரும்

சுய இன்பம் செய்யும் பழக்கம் குறைவான ஆண்களுக்கு செக்ஸ் செய்யும் போது சீக்கிரம் விந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அதற்கு காரணம் அவர்களின் விதைகள் விந்தினால் நிறைந்திருப்பதனால் மாத்திரம் அல்ல, காமத்தை கட்டுப்படுத்தி சுய ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதனாலும் ஆகும். அதற்காக அவர்களுக்கும் ஆசைகள், காம இச்சைகள் உடம்பில் தோன்றாது என்றில்லை. அவர்களின் உடலில் காமமானது தூங்கிக் கொண்டிருக்கும் எரிமலை போன்று எந்த நேரமும் வெடிப்பதற்கு காத்திருக்கும். இவர்கள் தமது கைகளை கட்டி வைத்திருப்பதனால், இவ்வாறான சுய இன்பம் ஒழுக்கம் உள்ள ஆண்களுக்கு அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியேறவும் வாய் உள்ளது. இதன் காரணமாகவே சுய இன்பம் செய்யும் பழக்கம் குறைவாக உள்ள ஆண்கள்(மாதம் 1 அல்லது 2 முறை) கலவியில் ஈடுபடுவதற்கு முதல் நாள் இரவில் கை அடிக்க வேண்டும் என்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு(More than 3 - 4 Days) சுய இன்பம் செய்யும் போது அல்லது கலவியில் ஈடுபடும் போது அதிகமான விந்து வெளியேறும். பழைய விந்துகளை விட 3 நாட்களுக்கு குறைவான, புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட விந்துக்கள் கருக்கட்டலுக்கு உகந்தவை. Read More:

ஜட்டி போட விரும்பாத ஆண்கள்

தமது இடுப்பு அளவுவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் ஆண்கள், ஜட்டி அணிவதையே சில நேரங்களில் வெறுப்பர். அதற்குக் காரணம் அவர்கள் ஜட்டி வாங்கும் போது அவர்களின் இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொள்வதனால் ஏற்படும் பிரச்சனையாகும். அவர்களின் காளை மாடும் எப்படா அவுத்துக் கொண்டு ஜல்லிக்கட்டு காளைகள் போல ஓடலாம் என்று ஜட்டிக்குள் சிறைபட்டு திமிறிக் கொண்டு இருக்கும். பிழையான ஜட்டி தெரிவுகளினாலேயே அவர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.   அதனால் தான் சில ஆண்கள் தனிமையில் இருக்கும் போது ஜட்டி போட மாட்டார்கள். ஜட்டி போடாமல் ப்ரியாக இருக்கவே அதிகம் விரும்புவார்கள். ஜட்டி போடுவதை நினைத்தாலே இவர்களுக்கு எரிச்சலாக இருக்கும்.   ஆண்கள் ஜட்டி போடாமல் ஆடைகள் அணிந்திருப்பதை Going Commando, Civil Dress அணிதல் என அழைப்பர். அவதானம்: ஜட்டி போடாமல் ஆண்கள் ஜிப்பு(Zipper) வைத்த ஜீன்ஸ்/பேண்ட்(Jeans/Pant/Shorts) அணிவது உகந்ததல்ல. ஆண்களின் ஆண்குறியின் முன் தோல் ஜிப்பில் மாட்டிக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. ஆடை கிழிந்தால், தையல் பிரிந்தால், ஆண்களின் மானத்தை காப்பாற்ற அவர்களின் ஜட்டி உதவும்.   சில ஆடைகளை ஆண்

ஆண்களின் விபச்சார விடுதிகளாக செயற்படும் Public Toilets

பெரிய நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போதும், நெடுந்தூர பயணங்களை மேற்கொள்ள Bus Stand, Railway Station போன்ற இடங்களுக்கு செல்லும் போதும், நகரங்களில் உள்ள பெரிய Shopping Malls, Theater, Park போன்ற இடங்களுக்குச் செல்லும் போதும் பொதுவாக ஆண்கள் சந்திக்கும் பிரச்சனை தான், ஆண்கள் பொதுக்கழிப்பறைகளில் ஆண்களுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்கள்.   தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ள ஆண்களைப் பொறுத்தவரையில் Public Toilet(பொது கழிப்பறைகள்) என்பது ஒரு Cruising Spot ஆகும். அதாவது செக்ஸ்(brief and self-contained sexual encounters - சேர்ந்து கை அடிப்பது, ஊம்புவது/ஊம்பக் கொடுப்பது, மாறி மாறி ஒருவருக்கொருவர் கை அடித்து விடுவது, வாய்ப்பு அமைந்தால் சூத்தடிப்பது) செய்வதற்காக ஆண்களை சந்திக்கும் இடமாகும். இவ்வாறு கண்டவனுடன் செக்ஸ் செய்வதை அளவுடன் வைத்துக் கொள்ளாவிட்டால் Cruising(குரூசிங்க்) என்பது ஒரு Addiction ஆக மாறவும் வாய்ப்பு உள்ளது. தினமும் உங்கள் ஊரில் உள்ள Cruising Spot இற்குச் சென்று செக்ஸ் வைத்துக் கொள்ளாவிட்டால் உங்களுக்கு தூக்கம் வராத நிலை கூட ஏற்படலாம். வயது வித்தியாசம் இல்லாமல் கண்டவனுடனும் கண்டாரோலியா

சூத்தடிப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா? - Top and Bottom

ஆசனவாய்வழிப் புணர்ச்சி என்பது வாய்வழிப் புணர்ச்சி போன்று இலகுவானது இல்லை. வாழைப்பழத்தின் தோலை உரித்து வாழைப்பழத்தை வாயில் வைப்பது போன்றது வாய்வழிப் புணர்ச்சியாகும். ஆனால் குண்டியடிப்பது அவ்வாறான இலகுவான காரியம் இல்லை. அதிலும் முதல் முறை குண்டியடிக்கும் போதும், குண்டியடிக்க குண்டி கொடுக்கும் போதும் மிகவும் பொறுமை அவசியமாகும்.  திருமணமான பெண்களுக்காவது மாதத்தில் 3 நாளாவது ரெஸ்ட் கிடைக்கும். கர்ப்பமானால் குழந்தை பிறக்கும் வரை ரெஸ்ட் கிடைக்கும். ஆனால் ஆண்களுக்கு அப்படி அல்ல. ஒரு ஆண், இன்னொரு ஆணுக்கு இஷ்டப்பட்டு ஒரு வாட்டி குண்டியடிக்க குண்டி கொடுத்திட்டா, அப்புறம் வருஷத்தின் 365 நாளும் வைச்சு கிழிச்சிடுவாய்ங்க. அந்தளவுக்கு குண்டியடிப்பது, சுன்னியை ஊம்பக் கொடுப்பதை விட, ஆண்களுக்கு மிகவும் சுகமான செக்ஸ் நடவடிக்கையாகும். முதல் முறை குண்டியடிக்கப் போகும் ஆண்களும், முதல் முறை குண்டியடிக்க குண்டி கொடுக்கும் ஆண்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விடையங்கள் தொடர்பாக இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

இதனால் கூட உங்கள் உண்மையான அழகு மறைக்கப்படலாம்

அழகு என்பது உடலில் இல்லை, மனதில் தான் உள்ளது என என்னதான் பக்கம் பக்கமாக டயலொக் எழுதினாலும் நிஜத்தில் காதலும், இனக்கவர்ச்சி/ஈர்ப்பு எல்லாம் ஒருவரின் தோற்றம் சார்ந்தே  ஏற்படும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால் நீண்ட காலம் சேர்ந்து வாழ்வதற்கு உடல் அழகு முக்கியமில்லை. மனதின் அழகே முக்கியமாகும். உடல் அழகு காலத்தால் மாற்றத்திற்கு உள்ளாகலாம். உலக அழகியாக இருந்தால் கூட ஒரு நாள் உள்ளூர் கிழவியாக மாறத்தான் வேண்டும்.