Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


வீட்டின் பூஜை அறையில் ஆண்கள் எப்படி விளக்கேற்ற வேண்டும்?

அனைவரின் இல்லங்களிலும் விளக்கேற்றுவது என்பது முக்கியமான ஒரு செயலாக கருதப்படுகிறது. அவ்வாறு விளக்கேற்றுவது என்பது வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் செய்ய வேண்டும் என்று பலரும் கூறுவார்கள். பெண்களால் செய்ய இயலாத பட்சத்தில் அந்த வீட்டில் இருக்கக்கூடிய ஆண்கள் விளக்கு ஏற்றலாம். அவ்வாறு ஆண்கள் விளக்கேற்றும் பொழுது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விதிமுறைகள் என்ன என்று தான் இந்த பாரம்பரிய கலாச்சாரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். 

Men Lighting Lamp with Modern Clothes

அப்படி ஆண்கள் விளக்கேற்றும் பொழுது கடவுளின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கும் அதே சமயம் அவர்கள் வேண்டிய வேண்டுதல் நிறைவேறுவதற்கும் செய்யக்கூடிய வழிமுறைகளை பற்றி பார்ப்போம். முதலில் ஆண்கள் குளிக்காமல் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது. குளித்து முடித்துவிட்டு தான் விளக்கேற்ற வேண்டும். அதேபோல் ஈரத் துணியுடன் விளக்கேற்ற கூடாது. தலை ஈரமாக இருக்கும் பொழுது விளக்கேற்ற கூடாது. தலையை நன்றாக துடைத்து காய வைத்த பிறகு தான் விளக்கேற்ற வேண்டும்.

வயது வந்த ஆண்கள் சுய இன்பம் செய்த பின்னரோ அல்லது செக்ஸ் வைத்துக் கொண்ட பின்னரோ, அல்லது தூக்கத்தில் விந்து வெளியேறியிருந்தாலோ தலைக்குக் குளிக்காமல் விளக்கேற்றக் கூடாது.

Happy Vinayagar Chaturthi

மேலும் மேல் சட்டை அல்லது உள் பனியன் இவற்றை அணிந்து கொண்டு விளக்கேற்ற கூடாது. வெறும் உடம்பில் தான் விளக்கேற்ற வேண்டும். அதே போல் கைலி/லுங்கி அணிந்து கொண்டு விளக்கேற்ற கூடாது. வேஷ்டி அல்லது துண்டு(வேட்டியின் சால்வை அல்லது வேட்டியின் மேல் அணியக் கூடிய துண்டு) இவற்றில் ஏதாவது ஒன்றை கட்டிக்கொண்டு தான் விளக்கேற்ற வேண்டும். வெறும் நெற்றியுடன் விளக்கேற்றக்கூடாது. நெற்றியில் திருநீறு குங்குமம் வைத்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். 

South Indian Men in Veshti

South Indian Men in Veshti

South Indian Men in Veshti

Recommended: வேட்டிக்கு இணையாக தற்காலத்தில் Modern Clothes களை அணிந்தும் ஆண்கள் விளக்கேற்றலாம். ஆனால் கேரளா போன்ற இடங்களில் இன்னமும் ஆண்கள் அன்றாடம் வேட்டி, லுங்கி கட்டும் பழக்கம் ஏனைய மாநிலங்கள், நாடுகளை விட அதிகமாக உள்ளது. அது வரவேற்க வேண்டிய விடையமாகும்.

Aangal Vibudhi Pusuvathu Eppadi

அவ்வாறு நெற்றியில் திருநீறு குங்குமம் வைக்கும் பொழுது தங்களுடைய நெஞ்சுக்குழி பகுதியிலும் திருநீரை வைத்துக்கொண்டு விளக்கேற்றுவது மிகவும் சிறப்புக்குரியதாக இருக்கும். 

உங்களுக்குத் தெரியுமா? எல்லா மதங்களும் பொதுவாக ஆண்களையும் பெண்களையும் மறைவான இடத்தில் குளிக்கும் போது கூட ஒரு துண்டையாவது, மானத்தை மறைக்கும் வகையில் அணிந்திருக்க பரிந்துரைக்கின்றன. 

ஆண்களின் மானமானது தொடைகளுக்கு நடுவே, அடிவயிற்றுக்குக் கீழே மாத்திரம் தொங்கிக் கொண்டிருப்பதால், அதனை ஒரு துண்டினைப் பயன்படுத்தி, அல்லது ஜட்டி அணிந்து மறைத்துக் கொண்டு குளிப்பது உகந்தது.

ஆண்கள் குளிக்கும் போது Bathing Towel யை இடுப்பில் கட்டிக்கொண்டு குளிப்பர். Bathing Towel இல்லாவிட்டால், வேட்டியுடன் வரும் சால்வையை/துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு குளிக்க பயன்படுத்துவர்.

ஆண்கள் ஏன் மேலாடை இன்றி விளக்கேற்ற வேண்டும்? அல்லது மேலாடை இன்றி கோயிலுக்குள் நுழைய வேண்டும்? 

கடவுளைக் கும்பிடும் போது உருவாகும் Positive Energy தமது உடலினுள் ஈர்த்துக் கொள்வதற்காக ஆண்களை அவ்வாறு மேலாடை இன்றி கடவுள் வழிபாடுகளை மேற்கொள்ள பெரியவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதற்கு ஆண்களின் உடம்பில், குறிப்பாக நெஞ்சுப் பகுதியில் இருக்கும் உரோமங்கள்(நெஞ்சு முடி) அதிகம் உதவும்.

பெண்களுக்கும் இது பொருந்தாதா என்று நீங்கள் கேட்கலாம். ஆண்களின் நெஞ்சு முடி/உடலில் உள்ள முடிகள் போன்று, பெண்கள் அணிந்திருக்கும் தங்க ஆபரணங்கள் அவர்களுக்கு Positive Energy யை ஈர்த்துக் கொள்ள உதவும். அதே நேரம் பெண்களுக்கு அவர்களது உடம்பில் ஆண்களைப் போல முடி வளர்ச்சி ஏற்படுவதில்லை. ஆண்களும் தான் நகைகள் அணிகிறார்கள் என்று நீங்கள் நினைப்பது எமக்கு புரிகிறது. ஆனால் பெண்கள் அளவுக்கு அதிகமாக இல்லை, இல்லையா? ஆனால் ஒன்றை நினைவு கொள்ளுங்கள். ஆரம்ப காலத்தில் பெண்களும் ஆண்களைப் போல மேலாடை இன்றி, ஜாக்கெட் கூட போடாமல் தான் இருந்தார்கள். சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம், ஆண்களின் பார்வையில் ஏற்பட்ட மாற்றம், நாகரீக வளர்ச்சி அவர்களை மேலுடலை மறைக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளியது.

சில இல்லங்களில் பெண்கள் விளக்கேற்றிய தீபத்தை, பின்னர் ஆண்கள் அணைப்பார்கள். அப்படி செய்யக்கூடாது. அதேபோல் ஆண்கள் ஏற்றிய தீபத்தை பெண்கள் அணைக்க கூடாது. ஆண்கள் ஏற்றிய தீபம் அதுவாக அணைவது போல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆண்கள் வீட்டில் விளக்கேற்றும் பொழுது ஏதாவது மந்திரத்தை உச்சரித்த வண்ணம் விளக்கேற்ற வேண்டும். மந்திரம் தெரியாதவர்கள் குலதெய்வத்தின் பெயரையோ அல்லது இஷ்ட தெய்வத்தின் பெயரையோ உச்சரித்த வண்ணம் விளக்கேற்ற வேண்டும். யாரையும் மனதிற்குள் திட்டிக் கொண்டோ அல்லது எரிச்சலுடனோ விளக்கேற்ற கூடாது. இந்த முறையில் ஆண்கள் விளக்கேற்றும் பொழுது அவர்கள் வேண்டுதல் நிறைவேறும். கடவுளின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். 

Ganga Aarti Varanasi - Men in Traditional Dress

Ganga Aarti Varanasi - Men in Traditional Dress

Ganga Aarti Varanasi - Men in Traditional Dress

Ganga Aarti Varanasi - Men in Traditional Dress

Ganga Aarti Varanasi - Men in Traditional Dress

Ganga Aarti Varanasi - Men in Traditional Dress

Ganga Aarti Varanasi - Men in Traditional Dress

Ganga Aarti Varanasi - Men in Traditional Dress

Ganga Aarti Varanasi - Men in Traditional Dress

Ganga Aarti Varanasi - Men in Traditional Dress

Ganga Aarti Varanasi - Men in Traditional Dress

Comments

Popular posts from this blog

அடிக்கடி பண்ணாட்டிக் கூட ஆண்களுக்கு சீக்கிரம் வரும்

சுய இன்பம் செய்யும் பழக்கம் குறைவான ஆண்களுக்கு செக்ஸ் செய்யும் போது சீக்கிரம் விந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அதற்கு காரணம் அவர்களின் விதைகள் விந்தினால் நிறைந்திருப்பதனால் மாத்திரம் அல்ல, காமத்தை கட்டுப்படுத்தி சுய ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதனாலும் ஆகும். அதற்காக அவர்களுக்கும் ஆசைகள், காம இச்சைகள் உடம்பில் தோன்றாது என்றில்லை. அவர்களின் உடலில் காமமானது தூங்கிக் கொண்டிருக்கும் எரிமலை போன்று எந்த நேரமும் வெடிப்பதற்கு காத்திருக்கும். இவர்கள் தமது கைகளை கட்டி வைத்திருப்பதனால், இவ்வாறான சுய இன்பம் ஒழுக்கம் உள்ள ஆண்களுக்கு அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியேறவும் வாய் உள்ளது. இதன் காரணமாகவே சுய இன்பம் செய்யும் பழக்கம் குறைவாக உள்ள ஆண்கள்(மாதம் 1 அல்லது 2 முறை) கலவியில் ஈடுபடுவதற்கு முதல் நாள் இரவில் கை அடிக்க வேண்டும் என்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு(More than 3 - 4 Days) சுய இன்பம் செய்யும் போது அல்லது கலவியில் ஈடுபடும் போது அதிகமான விந்து வெளியேறும். பழைய விந்துகளை விட 3 நாட்களுக்கு குறைவான, புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட விந்துக்கள் கருக்கட்டலுக்கு உகந்தவை. Read More:

ஜட்டி போட விரும்பாத ஆண்கள்

தமது இடுப்பு அளவுவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் ஆண்கள், ஜட்டி அணிவதையே சில நேரங்களில் வெறுப்பர். அதற்குக் காரணம் அவர்கள் ஜட்டி வாங்கும் போது அவர்களின் இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொள்வதனால் ஏற்படும் பிரச்சனையாகும். அவர்களின் காளை மாடும் எப்படா அவுத்துக் கொண்டு ஜல்லிக்கட்டு காளைகள் போல ஓடலாம் என்று ஜட்டிக்குள் சிறைபட்டு திமிறிக் கொண்டு இருக்கும். பிழையான ஜட்டி தெரிவுகளினாலேயே அவர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.   அதனால் தான் சில ஆண்கள் தனிமையில் இருக்கும் போது ஜட்டி போட மாட்டார்கள். ஜட்டி போடாமல் ப்ரியாக இருக்கவே அதிகம் விரும்புவார்கள். ஜட்டி போடுவதை நினைத்தாலே இவர்களுக்கு எரிச்சலாக இருக்கும்.   ஆண்கள் ஜட்டி போடாமல் ஆடைகள் அணிந்திருப்பதை Going Commando, Civil Dress அணிதல் என அழைப்பர். அவதானம்: ஜட்டி போடாமல் ஆண்கள் ஜிப்பு(Zipper) வைத்த ஜீன்ஸ்/பேண்ட்(Jeans/Pant/Shorts) அணிவது உகந்ததல்ல. ஆண்களின் ஆண்குறியின் முன் தோல் ஜிப்பில் மாட்டிக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. ஆடை கிழிந்தால், தையல் பிரிந்தால், ஆண்களின் மானத்தை காப்பாற்ற அவர்களின் ஜட்டி உதவும்.   சில ஆடைகளை ஆண்

ஆண்களின் விபச்சார விடுதிகளாக செயற்படும் Public Toilets

பெரிய நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போதும், நெடுந்தூர பயணங்களை மேற்கொள்ள Bus Stand, Railway Station போன்ற இடங்களுக்கு செல்லும் போதும், நகரங்களில் உள்ள பெரிய Shopping Malls, Theater, Park போன்ற இடங்களுக்குச் செல்லும் போதும் பொதுவாக ஆண்கள் சந்திக்கும் பிரச்சனை தான், ஆண்கள் பொதுக்கழிப்பறைகளில் ஆண்களுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்கள்.   தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ள ஆண்களைப் பொறுத்தவரையில் Public Toilet(பொது கழிப்பறைகள்) என்பது ஒரு Cruising Spot ஆகும். அதாவது செக்ஸ்(brief and self-contained sexual encounters - சேர்ந்து கை அடிப்பது, ஊம்புவது/ஊம்பக் கொடுப்பது, மாறி மாறி ஒருவருக்கொருவர் கை அடித்து விடுவது, வாய்ப்பு அமைந்தால் சூத்தடிப்பது) செய்வதற்காக ஆண்களை சந்திக்கும் இடமாகும். இவ்வாறு கண்டவனுடன் செக்ஸ் செய்வதை அளவுடன் வைத்துக் கொள்ளாவிட்டால் Cruising(குரூசிங்க்) என்பது ஒரு Addiction ஆக மாறவும் வாய்ப்பு உள்ளது. தினமும் உங்கள் ஊரில் உள்ள Cruising Spot இற்குச் சென்று செக்ஸ் வைத்துக் கொள்ளாவிட்டால் உங்களுக்கு தூக்கம் வராத நிலை கூட ஏற்படலாம். வயது வித்தியாசம் இல்லாமல் கண்டவனுடனும் கண்டாரோலியா

சூத்தடிப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா? - Top and Bottom

ஆசனவாய்வழிப் புணர்ச்சி என்பது வாய்வழிப் புணர்ச்சி போன்று இலகுவானது இல்லை. வாழைப்பழத்தின் தோலை உரித்து வாழைப்பழத்தை வாயில் வைப்பது போன்றது வாய்வழிப் புணர்ச்சியாகும். ஆனால் குண்டியடிப்பது அவ்வாறான இலகுவான காரியம் இல்லை. அதிலும் முதல் முறை குண்டியடிக்கும் போதும், குண்டியடிக்க குண்டி கொடுக்கும் போதும் மிகவும் பொறுமை அவசியமாகும்.  திருமணமான பெண்களுக்காவது மாதத்தில் 3 நாளாவது ரெஸ்ட் கிடைக்கும். கர்ப்பமானால் குழந்தை பிறக்கும் வரை ரெஸ்ட் கிடைக்கும். ஆனால் ஆண்களுக்கு அப்படி அல்ல. ஒரு ஆண், இன்னொரு ஆணுக்கு இஷ்டப்பட்டு ஒரு வாட்டி குண்டியடிக்க குண்டி கொடுத்திட்டா, அப்புறம் வருஷத்தின் 365 நாளும் வைச்சு கிழிச்சிடுவாய்ங்க. அந்தளவுக்கு குண்டியடிப்பது, சுன்னியை ஊம்பக் கொடுப்பதை விட, ஆண்களுக்கு மிகவும் சுகமான செக்ஸ் நடவடிக்கையாகும். முதல் முறை குண்டியடிக்கப் போகும் ஆண்களும், முதல் முறை குண்டியடிக்க குண்டி கொடுக்கும் ஆண்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விடையங்கள் தொடர்பாக இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

இதனால் கூட உங்கள் உண்மையான அழகு மறைக்கப்படலாம்

அழகு என்பது உடலில் இல்லை, மனதில் தான் உள்ளது என என்னதான் பக்கம் பக்கமாக டயலொக் எழுதினாலும் நிஜத்தில் காதலும், இனக்கவர்ச்சி/ஈர்ப்பு எல்லாம் ஒருவரின் தோற்றம் சார்ந்தே  ஏற்படும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால் நீண்ட காலம் சேர்ந்து வாழ்வதற்கு உடல் அழகு முக்கியமில்லை. மனதின் அழகே முக்கியமாகும். உடல் அழகு காலத்தால் மாற்றத்திற்கு உள்ளாகலாம். உலக அழகியாக இருந்தால் கூட ஒரு நாள் உள்ளூர் கிழவியாக மாறத்தான் வேண்டும்.