Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


வீட்டின் பூஜை அறையில் ஆண்கள் எப்படி விளக்கேற்ற வேண்டும்?

அனைவரின் இல்லங்களிலும் விளக்கேற்றுவது என்பது முக்கியமான ஒரு செயலாக கருதப்படுகிறது. அவ்வாறு விளக்கேற்றுவது என்பது வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் செய்ய வேண்டும் என்று பலரும் கூறுவார்கள். பெண்களால் செய்ய இயலாத பட்சத்தில் அந்த வீட்டில் இருக்கக்கூடிய ஆண்கள் விளக்கு ஏற்றலாம். அவ்வாறு ஆண்கள் விளக்கேற்றும் பொழுது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விதிமுறைகள் என்ன என்று தான் இந்த பாரம்பரிய கலாச்சாரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். 

Men Lighting Lamp with Modern Clothes

அப்படி ஆண்கள் விளக்கேற்றும் பொழுது கடவுளின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கும் அதே சமயம் அவர்கள் வேண்டிய வேண்டுதல் நிறைவேறுவதற்கும் செய்யக்கூடிய வழிமுறைகளை பற்றி பார்ப்போம். முதலில் ஆண்கள் குளிக்காமல் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது. 

Men in Veshti Salvai

குளித்து முடித்துவிட்டு தான் விளக்கேற்ற வேண்டும். அதேபோல் ஈரத் துணியுடன் விளக்கேற்ற கூடாது. தலை ஈரமாக இருக்கும் பொழுது விளக்கேற்ற கூடாது. தலையை நன்றாக துடைத்து காய வைத்த பிறகு தான் விளக்கேற்ற வேண்டும்.

வயது வந்த ஆண்கள் சுய இன்பம் செய்த பின்னரோ அல்லது செக்ஸ் வைத்துக் கொண்ட பின்னரோ, அல்லது தூக்கத்தில் விந்து வெளியேறியிருந்தாலோ தலைக்குக் குளிக்காமல் விளக்கேற்றக் கூடாது.

Happy Vinayagar Chaturthi

மேலும் மேல் சட்டை அல்லது உள் பனியன் இவற்றை அணிந்து கொண்டு விளக்கேற்ற கூடாது. வெறும் உடம்பில் தான் விளக்கேற்ற வேண்டும். அதே போல் கைலி/லுங்கி அணிந்து கொண்டு விளக்கேற்ற கூடாது. வேஷ்டி அல்லது துண்டு(வேட்டியின் சால்வை அல்லது வேட்டியின் மேல் அணியக் கூடிய துண்டு) இவற்றில் ஏதாவது ஒன்றை கட்டிக்கொண்டு தான் விளக்கேற்ற வேண்டும். வெறும் நெற்றியுடன் விளக்கேற்றக்கூடாது. நெற்றியில் திருநீறு குங்குமம் வைத்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். 

South Indian Men in Veshti

South Indian Men in Veshti

South Indian Men in Veshti

Recommended: வேட்டிக்கு இணையாக தற்காலத்தில் Modern Clothes களை அணிந்தும் ஆண்கள் விளக்கேற்றலாம். ஆனால் கேரளா போன்ற இடங்களில் இன்னமும் ஆண்கள் அன்றாடம் வேட்டி, லுங்கி கட்டும் பழக்கம் ஏனைய மாநிலங்கள், நாடுகளை விட அதிகமாக உள்ளது. அது வரவேற்க வேண்டிய விடையமாகும்.

Aangal Vibudhi Pusuvathu Eppadi

அவ்வாறு நெற்றியில் திருநீறு குங்குமம் வைக்கும் பொழுது தங்களுடைய நெஞ்சுக்குழி பகுதியிலும் திருநீரை வைத்துக்கொண்டு விளக்கேற்றுவது மிகவும் சிறப்புக்குரியதாக இருக்கும். 

உங்களுக்குத் தெரியுமா? எல்லா மதங்களும் பொதுவாக ஆண்களையும் பெண்களையும் மறைவான இடத்தில் குளிக்கும் போது கூட ஒரு துண்டையாவது, மானத்தை மறைக்கும் வகையில் அணிந்திருக்க பரிந்துரைக்கின்றன. 

ஆண்களின் மானமானது தொடைகளுக்கு நடுவே, அடிவயிற்றுக்குக் கீழே மாத்திரம் தொங்கிக் கொண்டிருப்பதால், அதனை ஒரு துண்டினைப் பயன்படுத்தி, அல்லது ஜட்டி அணிந்து மறைத்துக் கொண்டு குளிப்பது உகந்தது.

ஆண்கள் குளிக்கும் போது Bathing Towel யை இடுப்பில் கட்டிக்கொண்டு குளிப்பர். Bathing Towel இல்லாவிட்டால், வேட்டியுடன் வரும் சால்வையை/துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு குளிக்க பயன்படுத்துவர்.

ஆண்கள் ஏன் மேலாடை இன்றி விளக்கேற்ற வேண்டும்? அல்லது மேலாடை இன்றி கோயிலுக்குள் நுழைய வேண்டும்? 

கடவுளைக் கும்பிடும் போது உருவாகும் Positive Energy தமது உடலினுள் ஈர்த்துக் கொள்வதற்காக ஆண்களை அவ்வாறு மேலாடை இன்றி கடவுள் வழிபாடுகளை மேற்கொள்ள பெரியவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதற்கு ஆண்களின் உடம்பில், குறிப்பாக நெஞ்சுப் பகுதியில் இருக்கும் உரோமங்கள்(நெஞ்சு முடி) அதிகம் உதவும்.

பெண்களுக்கும் இது பொருந்தாதா என்று நீங்கள் கேட்கலாம். ஆண்களின் நெஞ்சு முடி/உடலில் உள்ள முடிகள் போன்று, பெண்கள் அணிந்திருக்கும் தங்க ஆபரணங்கள் அவர்களுக்கு Positive Energy யை ஈர்த்துக் கொள்ள உதவும். அதே நேரம் பெண்களுக்கு அவர்களது உடம்பில் ஆண்களைப் போல முடி வளர்ச்சி ஏற்படுவதில்லை. ஆண்களும் தான் நகைகள் அணிகிறார்கள் என்று நீங்கள் நினைப்பது எமக்கு புரிகிறது. ஆனால் பெண்கள் அளவுக்கு அதிகமாக இல்லை, இல்லையா? ஆனால் ஒன்றை நினைவு கொள்ளுங்கள். ஆரம்ப காலத்தில் பெண்களும் ஆண்களைப் போல மேலாடை இன்றி, ஜாக்கெட் கூட போடாமல் தான் இருந்தார்கள். சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம், ஆண்களின் பார்வையில் ஏற்பட்ட மாற்றம், நாகரீக வளர்ச்சி அவர்களை மேலுடலை மறைக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளியது.

சில இல்லங்களில் பெண்கள் விளக்கேற்றிய தீபத்தை, பின்னர் ஆண்கள் அணைப்பார்கள். அப்படி செய்யக்கூடாது. அதேபோல் ஆண்கள் ஏற்றிய தீபத்தை பெண்கள் அணைக்க கூடாது. ஆண்கள் ஏற்றிய தீபம் அதுவாக அணைவது போல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆண்கள் வீட்டில் விளக்கேற்றும் பொழுது ஏதாவது மந்திரத்தை உச்சரித்த வண்ணம் விளக்கேற்ற வேண்டும். மந்திரம் தெரியாதவர்கள் குலதெய்வத்தின் பெயரையோ அல்லது இஷ்ட தெய்வத்தின் பெயரையோ உச்சரித்த வண்ணம் விளக்கேற்ற வேண்டும். யாரையும் மனதிற்குள் திட்டிக் கொண்டோ அல்லது எரிச்சலுடனோ விளக்கேற்ற கூடாது. இந்த முறையில் ஆண்கள் விளக்கேற்றும் பொழுது அவர்கள் வேண்டுதல் நிறைவேறும். கடவுளின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். 

Ganga Aarti Varanasi - Men in Traditional Dress

Ganga Aarti Varanasi - Men in Traditional Dress

Ganga Aarti Varanasi - Men in Traditional Dress

Ganga Aarti Varanasi - Men in Traditional Dress

Ganga Aarti Varanasi - Men in Traditional Dress

Ganga Aarti Varanasi - Men in Traditional Dress

Ganga Aarti Varanasi - Men in Traditional Dress

Ganga Aarti Varanasi - Men in Traditional Dress

Ganga Aarti Varanasi - Men in Traditional Dress

Ganga Aarti Varanasi - Men in Traditional Dress

Ganga Aarti Varanasi - Men in Traditional Dress

Comments

Popular posts from this blog

Good Touch, Bad Touch வயது வந்த ஆண்களுக்கும் தான்

பள்ளிக்கூடங்களில் மாத்திரம் அல்ல, திரைப்படங்களும் இந்த சமுதாயமும் சிறுவயது முதலே Good Touch, Bad Touch யை கடைப்பிடிக்க தற்காலத்தில் பசங்களுக்கும் பொண்ணுங்களுக்கும் சொல்லிக் கொடுக்கின்றன. இது மிகவும் வரவேற்கத்தக்க விடையமாகும். ஆனால் இதன் விளைவுகள் சமூகத்தில் பல்வேறு விதமாக தாக்கத்தை செலுத்த ஆரம்பித்து விட்டன. தனது அப்பாவும், அம்மாவும் நெருக்கமாக இருப்பதை தற்செயலாகப் பார்க்கும் குழந்தைகள், தன்னுடைய அப்பா, அம்மாவுக்கு Bad Touch செய்வதாக குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் புகார் தெரிவிக்கும் சம்பவங்களும் இடம்பெறாமல் இல்லை. ஆகவே வெறுமனே Good Touch, Bad Touch யை மாத்திரம் சொல்லிக் கொடுத்தால் போதுமா? அல்லது இந்தக் காலத்திற்கு அவசியமான பாலியல் கல்வியையும் உரிய வயதில் கொடுக்க வேண்டுமா? என்பதையும் இந்த சமூகம் சிந்திக்க வேண்டும்

லுங்கி கட்டிக்கொண்டு குளிக்கும் ஆண்கள்

லுங்கியானது பல்வேறு விதத்தில் வயது வந்த ஆண்களுக்கு அவர்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுகிறது. லுங்கியை அல்லது சாரத்தை ஆண்களால் குளிக்கும் போதும் அணிந்து குளிக்க முடியும். லுங்கி கட்டிக் கொண்டு இரவு தூங்கும் ஆண்கள், காலையில் அந்த லுங்கியுடனேயே குளித்து விட்டு, லுங்கியை துவைத்து காயப் போடுவர். ஆனால் ஆண்கள் லுங்கி/சாரம் அணிந்து குளிக்கும் போது உள்ளே ஜட்டி அணிந்திருக்கக் கூடாது.

குஸ்தி விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை முறை - Pehalwani

குஸ்தி அல்லது பெலவானி எனப்படுவது இந்தியத் துணைக் கண்டத்தில் தோற்றம் பெற்ற ஒரு வகை மல்யுத்த கலையாகும். இந்த விளையாட்டில் ஒரு வீரர் ஒரு பயில்வான் (நாயகனுக்கான பாரசீகச் சொல்) என்று குறிப்பிடப்படுகிறார். அதே நேரத்தில் ஆசிரியர்கள் உஸ்தாத் (ஆசிரியர் என்பதற்கான பாரசீகச் சொல்) என்று குறிப்பிடப்படுகிறார்.  இந்த உலகில் உள்ள மனிதர்கள், உணவுகள், செயற்பாடுகள் என அனைத்தும் மூன்று குணங்களின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. அவையாவன சாத்வீக குணம், இராட்சத குணம், தாமச குணம். ஒரு தீவிரமான செயல்பாடாக, மல்யுத்தம் இயல்பாகவே இராட்சதத் தன்மையைக் கொண்டுள்ளது. ஆனால் அந்த குணத்தை சாத்வீக உணவுகளை உட்கொள்வதன் மூலம் பெலவானிகள் எதிர்த்துப் போராடுகிறார்கள்.  பாலும், நெய்யும் உணவுகளில் மிகவும் சத்துவ குணம் மிக்கது என்று கருதப்படுகின்றன. மேலும் பாதாம் பருப்புடன் சேர்ந்து அவை மூன்றும் பெலவானி குராக் எனப்படும் உணவின் மூன்று புனிதங்களாக(Holy Trinity of the Pehlwani Khurak) இருக்கின்றன. 

ஆளுக்கும் பூளுக்கும் சம்பந்தம் இருக்காது

ஒரு ஆண்யை அவுத்துப் பார்க்கும் வரைக்கும் அவனது ஆண்குறியை குறைத்து எடைப் போடக் கூடாது. ஒரு புத்தகத்தை மாத்திரம் அல்ல, ஒரு ஆணின் ஆண்குறியின் அளவையும் அவனது உடலை வைத்தும், அவன் ஜீன்ஸ்/பேண்டில் வெளித்தெரியும் ஆண்குறியின் புடைப்பை(Bulge) வைத்தும் அனுமானிக்கக் கூடாது. அது உங்களுக்கு எப்போதும் ஏமாற்றத்தையே தரும். ஆளுக்கும் பூளுக்கும் சம்பந்தமே இருக்காது. கட்டுமஸ்தான ஜிம் பாடி உள்ள ஆண்களுக்கு சில வேளைகளில் ஆண்குறி சிறிதாக இருக்கலாம். அதே போலே மிகவும் மெல்லிய ஆண்களுக்கு ஆண்குறி பெரிதாக இருக்கலாம்.  ஆண்களின் தொடைகளுக்கு நடுவே வெளித்தெரியும் உப்பலான, ஆண்குறி புடைப்பை(Underwear  Bulge) வைத்து, அவர்களின் ஆண்குறியின் அளவை குறைத்து மதிப்பிடக் கூடாது.  

திருமணத்திற்கு முன்னர் அங்கே வாய் வைக்க அனுமதிக்கலாமா?

இந்த உலகில் இலவசமாகவும், எந்த நேரத்திலும் கிடைக்கக் கூடிய ஒரே பாலியல் சுகம் சுய இன்பம் ஆகும். என்னதான் இலவசமாக கிடைத்தாலும் அதனை வைத்துக் கொண்டு மாத்திரம் ஆண்களாலும் பெண்களாலும் முழுமையாக பாலியல் ரீதியாக திருப்தியடைய முடியாது.  எப்போதும் அடுத்தது என்ன? என்ற கேள்வியுடனேயே ஆண்களும் பெண்களும் சுய இன்பம் செய்யும் போது உச்சமடைவர். ஆனால் முதல் முறை செக்ஸ் வைத்துக் கொண்ட பின்னர், சுய இன்பம் செய்வது ஒரு வேண்டத்தகாத விடையமாக மாறி விடும். கை அடிக்க சுன்னியை கையில் பிடிக்கும் போதே மனசு அந்த சுகத்தையும் இந்த சுகத்தையும் எடை போட ஆரம்பித்து வெறுப்பை ஏற்படுத்தி விடும். Teenage/பதின்ம வயதில் ஆண்களோ பெண்களோ கலவி சுகம் கண்டு விட்டால், அதற்கு அவர்கள் பழக்கப்பட்டு விடுவார்கள்.   "இருக்க இடம் கொடுத்தா, படுக்க பாய் கேட்பானாம்" Read More: நண்பர்களுடன் ஏன் யோசிக்காமல் செக்ஸ் செய்யக் கூடாது? நீங்கள் Gay/Bisexual ஆனாக இருந்தால் உங்கள் உணர்வுகளை ஏன் உங்கள் நண்பர்களுடன் யோசிக்காமல் பகிரக் கூடாது? ஆண்களின் Public Toilets இல் இலகுவாக தன்னினச்சேர்க்கையாளர்களை சந்திக்க முடியும். அவர்கள் Straights, Gays, Bi...