ஆண்கள் நிர்வாணமாகவோ அல்லது Bathing Towel(டவல்) கட்டிக் கொண்டோ அல்லது ஜட்டியுடனோ அல்லது Shorts அணிந்தோ குளித்த பின்னர், உச்சந்தலை முதல் உள்ளங்கால்கள் வரை உடலில் உள்ள ஈரத்தைத் துடைக்கும் ஒரு துண்டு/துவாயைப் பயன்படுத்தி துடைப்பர்.
நிர்வாணமாக குளித்து விட்டு இடுப்பில் துண்டைக் கட்டியிருக்கும் ஆண்
துண்டினால் உடலை துடைத்து உடலில் உள்ள ஈரத்தை அகற்றும் போது, ஆண்கள் தமது உடலில் உள்ள அதிகம் முடி வளர்ந்த இடங்களான அக்குள் பகுதி, நெஞ்சுப் பகுதி, கைகள், தொடைகள், குண்டி மற்றும் குண்டிப் பிளவு, அடிவயிறு, தொடைகளுக்கு நடுவே என அனைத்து இடங்களையும் நன்றாக உலரும் வகையில் துடைத்து ஈரத்தை உலர்த்தவும்.
ஆண்கள் உடலில் உள்ள ஈரத்தை துடைத்து உலர்த்த பயன்படுத்தும் டவல் வேறு, இடுப்பில் கட்டிக் குளிக்க பயன்படுத்தும் டவல் வேறு. இடுப்பில் கட்டிக் குளிக்கும் டவல் உடலில் உள்ள ஈரத்தை உறிஞ்சி முழுமையாக அகற்றாது. சீக்கிரம் ஈரமாகி விடும்.
டவல் - ஆண்கள் இடுப்பில் கட்டிக் குளிக்கும் துண்டு
ஆண்கள் இடுப்பில் கட்டிக் குளிக்கும் துண்டை குற்றால துண்டு, குத்தாலம் துண்டு, குற்றாலம் துண்டு, ஈரெளைத்துண்டு, குற்றாலம் மடி துண்டு, காசி துண்டு, ஈரிழை துண்டு, சமயக்காரத் துண்டு, குற்றாலத்துண்டு, ஓறிலைத்துண்டு, பவானி துண்டு, சிவப்பு துண்டு, மலையாள துண்டு, சீசன் துண்டு என பல பெயர்களில் அழைப்பர்.
இந்திய ஆண்கள் இடுப்பில் கட்டிக் குளிக்கும் டவல்
குளிக்க இடுப்பில் துண்டு கட்டும் ஆண்கள்
உரோமங்கள் அதிகமாக உள்ள பகுதிகளை நன்கு துடைத்து உலர்த்திய பின்னர், தலை முடியை நன்கு துடைத்து விட்டு, துண்டில் உள்ள ஈரத்தை பிழிந்து விட்டு, அந்த துண்டை இடுப்பைச் சுற்றி கட்டுவர். அவ்வாறு கட்டிய துண்டுடன், உடல் நன்றாக உலரும் வரை தமது ஏனைய அன்றாட வேலைகளை செய்வர்.
ஆண்கள் இடுப்பில் துண்டு(Towel) கட்டுவது எப்படி?
இடுப்பில் கட்டிய துண்டின் மறைவில், நிர்வாணமாகாது அணிந்திருக்கும் ஈர ஜட்டியைக் கழட்டும் ஆண்கள்
ஈரத்தை உலத்த பயன்படும் தடிமனான டவலைக்(Towel) கட்டிக் கொண்டு குளிப்பது சிறந்தது அல்ல.
உடலில் உள்ள ஈரத்தைத் துடைக்கும் துவாயை இடுப்பில் கட்டிக் கொண்டு குளிப்பது உகந்ததல்ல
ஏன் ஆண்கள் உடலில் உள்ள ஈரத்தை நன்றாக உலர்த்த வேண்டும்? உடலில் உள்ள ஈரத்தை ஒழுங்காக அகற்றாமல் ஆடைகளையும் உள்ளாடைகளையும் ஆண்கள் அணிந்தால் சருமப் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும்.
ஈரமான இடங்களில் பங்கசு கிருமிகள் இலகுவில் பரவலடையும். அதிலும் குறிப்பாக அரிப்பை ஏற்படுத்தும் பங்கசு கிருமிகளுக்கு உடலில் உள்ள ஈரமான பிரதேசங்கள், அவை மேலும் பரவலடைவதற்கு உதவும்.
சில ஆண்கள் துண்டினைக் கட்டும் போது இடுப்பில் கட்டாமல், இடையில் இறக்கிக் கட்டுவர்.
"சின்ன ராசாவே... சிட்டெறும்பு என்ன கடிக்குது... ஒன்னச் சேராம.. அடிக்கடி ராத்திரி துடிக்குது"
ஏசி ரூமில்(A/C Room), அணிந்திருக்கும் ஜட்டியை உருவிக் கழட்டி விட்டு துண்டை மாத்திரம் கட்டிக் கொண்டு தூங்கும் ஆண்கள்:
இடுப்பில் துண்டு(Bathing Towel) மாத்திரம் கட்டிக் கொண்டு காற்றோட்டமாக ஓய்வுவெடுக்கும் ஆண்கள்
Comments
Post a Comment