Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


முதலிரவுக்கு ஏன் கட்டிலில் வெள்ளைத் துணி விரிக்கிறார்கள்?

பொதுவாக முதல் இரவு கொண்டாடும் அறையை தயார் செய்யும் போது பல விடையங்ளை பார்த்து பார்த்து வீட்டில் உள்ள பெரியவர்கள் செய்வார்கள். அதில் கட்டில் அலங்காரமும் முதன்மையான ஒன்றாகும். மகனுக்கும் மருமகளுக்கும் அல்லது மகளுக்கும் மருமகனுக்கும் சாந்தி முகூர்த்தம் நடக்கும் கட்டிலை முதலில் நன்கு பரிசோதிப்பர். கட்டில் ஆடினால், கட்டில் உடைந்திருந்தால் அவற்றை சரி செய்வர்.

Why White Cloth is used to Cover the Bed in First Night

சாந்தி முகூர்த்தம் நடக்கும் அன்று கட்டில் மேலே இரண்டு தலையணைகள் வைத்து, சுத்தமான புது Bed Sheet(படுக்கை விரிப்பு) யை விரிப்பர். அதன் மேலே நறுமணம் வீசும் பூக்களை தூவி, கட்டிலுக்கு அருகில் குடிக்க தண்ணீர், பசித்தால் சாப்பிடவும், Foreplay யில் பயன்படுத்தவும் பழங்கள் மற்றும் Sweets வைத்து முதலிரவு அறையை தயார் செய்வர்.

First Night Room Decoration Tips Tamil

முதலிரவுக்கு பொதுவாக Attach Bathroom வசதி உள்ள அறைகளையே அதிகம் தெரிவு செய்வர். அதற்காக Attach Bathroom இல்லாத அறையில் முதலிரவு கொண்டாட முடியாது என்றில்லை. கொண்டாடலாம், ஆனால் வீட்டில் உள்ளவர்கள் தூங்கி எழுந்திருக்கும் முன்னர் நீங்கள் பாத்ரூம் சென்று குளித்து Fresh ஆக வேண்டிய நிலை ஏற்படும்.

வீட்டில் தனி அறை, அதிக வசதி இல்லாதவர்கள் தற்காலத்தில் பாதுகாப்பான Hotel Room களிலும் முதலிரவை ஏற்பாடு செய்கிறார்கள். சில நாடுகளில், அல்லது சமூகத்தினரிடம் முதலிரவுக்கு பெரிய ஏற்பாடுகள் எதுவும் நடைபெறுவதில்லை. அதனை கணவனும் மனைவியும் முதல் முறை சேர்ந்திருக்கும் இரவாக மாத்திரமே பார்க்கிறார்கள்.

ஆனால் மகாராஷ்டிராவின் கன்ஜார்பாத் சமூகத்தினரிடம், தற்காலத்தில் கூட, திருமணம் செய்து கொள்ள கன்னித்தன்மை(Virginity Test) பரிசோதனை நடைமுறை உள்ளது. பல சமூகங்களில், நாடுகளில் ஒருகாலத்தில் நிலவிய இந்த கொடூர வழக்கம், இப்போது ஓரளவுக்கு கனிசமான அளவு குறைந்திருந்தாலும், கன்ஜார்பாத் சமூகம் இதை விடுவதாக இல்லை.

Tamil First Night Video

புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு முதலிரவில் தான் கன்னித்திரை கிழிபட வேண்டும், அப்போதுதான் அவர் கற்புடைய பெண் என்பது பல சமூகத்தினரிடம் நிலவிய நம்பிக்கையாகும்.

முதலிரவு முடிந்த மறுநாள், கன்னித்தன்மையோடு தான் இருந்ததற்கான 'ஆதாரத்தை' அந்த பெண், குடும்ப மூத்த உறுப்பினர்களிடம் காட்ட வேண்டும் என்பது கட்டாயமாகும்.

முதலிரவில் பெண்ணுறுப்பில் இருந்து இரத்தம்(Blood) வர வேண்டும் என்றும், அந்த இரத்தத்தின் ஆதாரத்தை குடும்பத்திடம் காட்ட வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள். 

Read More: ஒரு ஆண் கன்னித்தன்மையுடன் இருப்பது எப்படி அறிவது?

அதற்காக சில சமூகத்தினர், முதலிரவிற்கு அறையை தயார் செய்யும் போது அவர்கள் இருவரும் படுக்கும் கட்டிலுக்கு வெள்ளை நிற துணியை Bed Sheet ஆக விரிப்பார்களாம். முதல் முறை ஓக்கும் போது கன்னிச்சவ்வு கிழிந்து வெளியேறும் இரத்தம் அதில் பட்டு இரத்தக் கறையை உருவாக்க வசதியாக இருக்கும் வகையில் அதனை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் கட்டிலின் மேல் விரித்த வெள்ளை நிற துணியில் பட்டிருக்கும் இரத்தக் கறைதான், அந்த சமூகத்தில் உள்ள பெரியவர்கள் கேட்கும் "அந்த" ஆதாரமாம்.

Use of White Cover of Bed in First Night

பெண் உறுப்பில் உள்ள "சிறு திரை" போன்ற அமைப்பு மருத்துவ ரீதியாக கன்னித்திரை எனப்படுகிறது. இதில் ஏதாவது பொருள் படும்போது, அந்த திரை கிழிபட வாய்ப்புள்ளது. ஆனால் எல்லா பெண்களுக்கும் அது முதலிரவில் தான் கிழிய வேண்டுமா?

கன்னித்திரை சவ்வு கிழிவது என்பதே கன்னி கழிவது அல்ல

முதலிரவன்று தான் கன்னித்திரை கிழிகிறது என்ற எண்ணம் முன்பு நமது பெண்களிடம் இருந்தது. ஆண்களுக்கும் இது 'கெளரவமான' செயலாக இருந்தது. முதலிரவுன்று மனைவியிடம் 'ரத்தம் பார்த்தால்தான் நாம் ஆம்பளை' என்ற உணர்வும் முன்பு ஆண்களிடம் இருந்தது.

உடலுறவு கொண்டால் மட்டுமே கன்னித்திரை சவ்வு கிழிபடும் என்ற எண்ணம் இன்னும் கூட பலரிடம் இருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை, உடலுறவு அல்லாமல் வேறு சில சமயங்களிலும் கூட கன்னித்திரை சவ்வு கிழிபடும் என்பதே உண்மை.

மேலும் கன்னித்திரை தொடர்பாக ஏகப்பட்ட கதைகள், அறியாமைச் செய்திகள் நிறையவே உலா வருகின்றன. கன்னித்திரை என்பது கணவரால் மட்டுமே கிழிபடும் என்ற எண்ணமும் கிராமப்புறங்களில் இன்னும் கூட நிலவி வருகிறது.

இருப்பினும் உண்மை என்பது வேறாகவே இருக்கிறது. கன்னித்திரை என்பது மிக மெல்லிய சவ்வாகும். முதல் முறையாக ஒரு பெண் உறவு கொள்ளும்போது இந்த சவ்வு கிழிபடுகிறது. ஆனால் அப்படித்தான் அது கிழியும் என்றில்லை, ஒரு பெண் முதல் முறையாக சுய இன்பம் அனுபவிக்கும் போது கூட இது கிழியும். கன்னித்திரை சவ்வு கிழிபடும்போது லேசாக ரத்தம் வருவது இயற்கையானதே. லேசான வலியும் கூட சிலருக்கு இருக்கலாம்.

அதேசமயம் பல பெண்களுக்கு கன்னித்திரை சவ்வு கிழியும்போது ரத்தம் வருவதில்லை. இது முதலிரவின்போது பலருக்கு பிரச்சினைகளைக் கூட கொண்டு வந்திருக்கும். ஏன் ரத்தம் வரவில்லை என்று கணவர்களுக்கு லேசான சந்தேகம் கூட வரலாம், அப்படி வந்தால் அது நிச்சயம் அறியாமை என்பதைத் தவிர வேறு ஏதுமில்லை.

கன்னித்திரை சவ்வு என்பது செக்ஸ் உறவில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இறுக்கமான கன்னித்திரை என்பது செக்ஸ் உறவை மேலும் உற்சாகமாக்க உதவுகிறது. குறிப்பாக ஆண்களுக்கு கூடுதல் உற்சாகம், சந்தோஷம் கிடைக்கிறதாம்.

அதேசமயம் எப்போதும் கன்னித்திரை இறுக்கமாக இருக்க முடியாது. ஒரு கட்டத்தில் அது கிழிபட்டே தீரும்.

உடற்பயிற்சியின்போதோ, சைக்கிள் ஓட்டும்போதோ கன்னித்திரை கிழியும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. விளையாட்டு வீராங்கனைகளுக்கு அவர்கள் கடுமையான உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது போட்டிகளுக்காக தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போதோ கன்னித்திரை கிழிகிறதாம்.

நீச்சல் உள்ளிட்டவற்றின்போதும், இடுப்புகளை அதிகம் விரிக்கும் வகையிலான உடற்பயிற்சி அல்லது விளையாட்டின்போதும் கன்னித்திரை சவ்வு கிழிய வாய்ப்புள்ளது.

சைக்கிள் ஓட்டும் பெண்களுக்கு சீக்கிரமே கன்னித்திரை சவ்வு கிழிந்து விடும். ஜிம்முக்கு அடிக்கடி சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்யும்போதும் கன்னித்திரை சவ்வு கிழிகிறது.

கன்னித்திரை சவ்வு கிழிவது என்பதே கன்னி கழிவது என்று பலரும்- அதாவது ஆண்கள் - நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட எண்ணம் ரொம்ப காலத்திற்கு முன்பு இருந்த பழமையான, அறியாமையுடன் கூடிய எண்ணம். ஆனால் இன்றுள்ள நிலையில் அப்படியெல்லாம் பத்தாம் பசலியாக நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது.

இன்று ஆண்களுக்கு நிகராக பெண்கள், ஏன், ஆண்களை விட அதிகமாகவே பெண்கள் உழைக்கிறார்கள். கடுமையாக வேலை பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட புதிய சூழலில் பெண்களுக்கு செக்ஸ் உறவின் போது அல்லாமல் வேறு வழிகளில் கன்னித்திரை சவ்வு கிழிவது என்பது இயல்பான ஒன்றாக மாறி விட்டது என்பதே உண்மை.

Comments

Popular posts from this blog

அடிக்கடி பண்ணாட்டிக் கூட ஆண்களுக்கு சீக்கிரம் வரும்

சுய இன்பம் செய்யும் பழக்கம் குறைவான ஆண்களுக்கு செக்ஸ் செய்யும் போது சீக்கிரம் விந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அதற்கு காரணம் அவர்களின் விதைகள் விந்தினால் நிறைந்திருப்பதனால் மாத்திரம் அல்ல, காமத்தை கட்டுப்படுத்தி சுய ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதனாலும் ஆகும். அதற்காக அவர்களுக்கும் ஆசைகள், காம இச்சைகள் உடம்பில் தோன்றாது என்றில்லை. அவர்களின் உடலில் காமமானது தூங்கிக் கொண்டிருக்கும் எரிமலை போன்று எந்த நேரமும் வெடிப்பதற்கு காத்திருக்கும். இவர்கள் தமது கைகளை கட்டி வைத்திருப்பதனால், இவ்வாறான சுய இன்பம் ஒழுக்கம் உள்ள ஆண்களுக்கு அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியேறவும் வாய் உள்ளது. இதன் காரணமாகவே சுய இன்பம் செய்யும் பழக்கம் குறைவாக உள்ள ஆண்கள்(மாதம் 1 அல்லது 2 முறை) கலவியில் ஈடுபடுவதற்கு முதல் நாள் இரவில் கை அடிக்க வேண்டும் என்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு(More than 3 - 4 Days) சுய இன்பம் செய்யும் போது அல்லது கலவியில் ஈடுபடும் போது அதிகமான விந்து வெளியேறும். பழைய விந்துகளை விட 3 நாட்களுக்கு குறைவான, புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட விந்துக்கள் கருக்கட்டலுக்கு உகந்தவை. Read More:

ஜட்டி போட விரும்பாத ஆண்கள்

தமது இடுப்பு அளவுவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் ஆண்கள், ஜட்டி அணிவதையே சில நேரங்களில் வெறுப்பர். அதற்குக் காரணம் அவர்கள் ஜட்டி வாங்கும் போது அவர்களின் இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொள்வதனால் ஏற்படும் பிரச்சனையாகும். அவர்களின் காளை மாடும் எப்படா அவுத்துக் கொண்டு ஜல்லிக்கட்டு காளைகள் போல ஓடலாம் என்று ஜட்டிக்குள் சிறைபட்டு திமிறிக் கொண்டு இருக்கும். பிழையான ஜட்டி தெரிவுகளினாலேயே அவர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.   அதனால் தான் சில ஆண்கள் தனிமையில் இருக்கும் போது ஜட்டி போட மாட்டார்கள். ஜட்டி போடாமல் ப்ரியாக இருக்கவே அதிகம் விரும்புவார்கள். ஜட்டி போடுவதை நினைத்தாலே இவர்களுக்கு எரிச்சலாக இருக்கும்.   ஆண்கள் ஜட்டி போடாமல் ஆடைகள் அணிந்திருப்பதை Going Commando, Civil Dress அணிதல் என அழைப்பர். அவதானம்: ஜட்டி போடாமல் ஆண்கள் ஜிப்பு(Zipper) வைத்த ஜீன்ஸ்/பேண்ட்(Jeans/Pant/Shorts) அணிவது உகந்ததல்ல. ஆண்களின் ஆண்குறியின் முன் தோல் ஜிப்பில் மாட்டிக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. ஆடை கிழிந்தால், தையல் பிரிந்தால், ஆண்களின் மானத்தை காப்பாற்ற அவர்களின் ஜட்டி உதவும்.   சில ஆடைகளை ஆண்

ஆண்களின் விபச்சார விடுதிகளாக செயற்படும் Public Toilets

பெரிய நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போதும், நெடுந்தூர பயணங்களை மேற்கொள்ள Bus Stand, Railway Station போன்ற இடங்களுக்கு செல்லும் போதும், நகரங்களில் உள்ள பெரிய Shopping Malls, Theater, Park போன்ற இடங்களுக்குச் செல்லும் போதும் பொதுவாக ஆண்கள் சந்திக்கும் பிரச்சனை தான், ஆண்கள் பொதுக்கழிப்பறைகளில் ஆண்களுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்கள்.   தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ள ஆண்களைப் பொறுத்தவரையில் Public Toilet(பொது கழிப்பறைகள்) என்பது ஒரு Cruising Spot ஆகும். அதாவது செக்ஸ்(brief and self-contained sexual encounters - சேர்ந்து கை அடிப்பது, ஊம்புவது/ஊம்பக் கொடுப்பது, மாறி மாறி ஒருவருக்கொருவர் கை அடித்து விடுவது, வாய்ப்பு அமைந்தால் சூத்தடிப்பது) செய்வதற்காக ஆண்களை சந்திக்கும் இடமாகும். இவ்வாறு கண்டவனுடன் செக்ஸ் செய்வதை அளவுடன் வைத்துக் கொள்ளாவிட்டால் Cruising(குரூசிங்க்) என்பது ஒரு Addiction ஆக மாறவும் வாய்ப்பு உள்ளது. தினமும் உங்கள் ஊரில் உள்ள Cruising Spot இற்குச் சென்று செக்ஸ் வைத்துக் கொள்ளாவிட்டால் உங்களுக்கு தூக்கம் வராத நிலை கூட ஏற்படலாம். வயது வித்தியாசம் இல்லாமல் கண்டவனுடனும் கண்டாரோலியா

சூத்தடிப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா? - Top and Bottom

ஆசனவாய்வழிப் புணர்ச்சி என்பது வாய்வழிப் புணர்ச்சி போன்று இலகுவானது இல்லை. வாழைப்பழத்தின் தோலை உரித்து வாழைப்பழத்தை வாயில் வைப்பது போன்றது வாய்வழிப் புணர்ச்சியாகும். ஆனால் குண்டியடிப்பது அவ்வாறான இலகுவான காரியம் இல்லை. அதிலும் முதல் முறை குண்டியடிக்கும் போதும், குண்டியடிக்க குண்டி கொடுக்கும் போதும் மிகவும் பொறுமை அவசியமாகும்.  திருமணமான பெண்களுக்காவது மாதத்தில் 3 நாளாவது ரெஸ்ட் கிடைக்கும். கர்ப்பமானால் குழந்தை பிறக்கும் வரை ரெஸ்ட் கிடைக்கும். ஆனால் ஆண்களுக்கு அப்படி அல்ல. ஒரு ஆண், இன்னொரு ஆணுக்கு இஷ்டப்பட்டு ஒரு வாட்டி குண்டியடிக்க குண்டி கொடுத்திட்டா, அப்புறம் வருஷத்தின் 365 நாளும் வைச்சு கிழிச்சிடுவாய்ங்க. அந்தளவுக்கு குண்டியடிப்பது, சுன்னியை ஊம்பக் கொடுப்பதை விட, ஆண்களுக்கு மிகவும் சுகமான செக்ஸ் நடவடிக்கையாகும். முதல் முறை குண்டியடிக்கப் போகும் ஆண்களும், முதல் முறை குண்டியடிக்க குண்டி கொடுக்கும் ஆண்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விடையங்கள் தொடர்பாக இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

இதனால் கூட உங்கள் உண்மையான அழகு மறைக்கப்படலாம்

அழகு என்பது உடலில் இல்லை, மனதில் தான் உள்ளது என என்னதான் பக்கம் பக்கமாக டயலொக் எழுதினாலும் நிஜத்தில் காதலும், இனக்கவர்ச்சி/ஈர்ப்பு எல்லாம் ஒருவரின் தோற்றம் சார்ந்தே  ஏற்படும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால் நீண்ட காலம் சேர்ந்து வாழ்வதற்கு உடல் அழகு முக்கியமில்லை. மனதின் அழகே முக்கியமாகும். உடல் அழகு காலத்தால் மாற்றத்திற்கு உள்ளாகலாம். உலக அழகியாக இருந்தால் கூட ஒரு நாள் உள்ளூர் கிழவியாக மாறத்தான் வேண்டும்.