Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


முதலிரவுக்கு ஏன் கட்டிலில் வெள்ளைத் துணி விரிக்கிறார்கள்?

பொதுவாக முதல் இரவு கொண்டாடும் அறையை தயார் செய்யும் போது பல விடையங்ளை பார்த்து பார்த்து வீட்டில் உள்ள பெரியவர்கள் செய்வார்கள். அதில் கட்டில் அலங்காரமும் முதன்மையான ஒன்றாகும். மகனுக்கும் மருமகளுக்கும் அல்லது மகளுக்கும் மருமகனுக்கும் சாந்தி முகூர்த்தம் நடக்கும் கட்டிலை முதலில் நன்கு பரிசோதிப்பர். கட்டில் ஆடினால், கட்டில் உடைந்திருந்தால் அவற்றை சரி செய்வர்.

Why White Cloth is used to Cover the Bed in First Night

சாந்தி முகூர்த்தம் நடக்கும் அன்று கட்டில் மேலே இரண்டு தலையணைகள் வைத்து, சுத்தமான புது Bed Sheet(படுக்கை விரிப்பு) யை விரிப்பர். அதன் மேலே நறுமணம் வீசும் பூக்களை தூவி, கட்டிலுக்கு அருகில் குடிக்க தண்ணீர், பசித்தால் சாப்பிடவும், Foreplay யில் பயன்படுத்தவும் பழங்கள் மற்றும் Sweets வைத்து முதலிரவு அறையை தயார் செய்வர்.

First Night Room Decoration Tips Tamil

முதலிரவுக்கு பொதுவாக Attach Bathroom வசதி உள்ள அறைகளையே அதிகம் தெரிவு செய்வர். அதற்காக Attach Bathroom இல்லாத அறையில் முதலிரவு கொண்டாட முடியாது என்றில்லை. கொண்டாடலாம், ஆனால் வீட்டில் உள்ளவர்கள் தூங்கி எழுந்திருக்கும் முன்னர் நீங்கள் பாத்ரூம் சென்று குளித்து Fresh ஆக வேண்டிய நிலை ஏற்படும்.

வீட்டில் தனி அறை, அதிக வசதி இல்லாதவர்கள் தற்காலத்தில் பாதுகாப்பான Hotel Room களிலும் முதலிரவை ஏற்பாடு செய்கிறார்கள். சில நாடுகளில், அல்லது சமூகத்தினரிடம் முதலிரவுக்கு பெரிய ஏற்பாடுகள் எதுவும் நடைபெறுவதில்லை. அதனை கணவனும் மனைவியும் முதல் முறை சேர்ந்திருக்கும் இரவாக மாத்திரமே பார்க்கிறார்கள்.

ஆனால் மகாராஷ்டிராவின் கன்ஜார்பாத் சமூகத்தினரிடம், தற்காலத்தில் கூட, திருமணம் செய்து கொள்ள கன்னித்தன்மை(Virginity Test) பரிசோதனை நடைமுறை உள்ளது. பல சமூகங்களில், நாடுகளில் ஒருகாலத்தில் நிலவிய இந்த கொடூர வழக்கம், இப்போது ஓரளவுக்கு கனிசமான அளவு குறைந்திருந்தாலும், கன்ஜார்பாத் சமூகம் இதை விடுவதாக இல்லை.

Tamil First Night Video

புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு முதலிரவில் தான் கன்னித்திரை கிழிபட வேண்டும், அப்போதுதான் அவர் கற்புடைய பெண் என்பது பல சமூகத்தினரிடம் நிலவிய நம்பிக்கையாகும்.

முதலிரவு முடிந்த மறுநாள், கன்னித்தன்மையோடு தான் இருந்ததற்கான 'ஆதாரத்தை' அந்த பெண், குடும்ப மூத்த உறுப்பினர்களிடம் காட்ட வேண்டும் என்பது கட்டாயமாகும்.

முதலிரவில் பெண்ணுறுப்பில் இருந்து இரத்தம்(Blood) வர வேண்டும் என்றும், அந்த இரத்தத்தின் ஆதாரத்தை குடும்பத்திடம் காட்ட வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள். 

Read More: ஒரு ஆண் கன்னித்தன்மையுடன் இருப்பது எப்படி அறிவது?

அதற்காக சில சமூகத்தினர், முதலிரவிற்கு அறையை தயார் செய்யும் போது அவர்கள் இருவரும் படுக்கும் கட்டிலுக்கு வெள்ளை நிற துணியை Bed Sheet ஆக விரிப்பார்களாம். முதல் முறை ஓக்கும் போது கன்னிச்சவ்வு கிழிந்து வெளியேறும் இரத்தம் அதில் பட்டு இரத்தக் கறையை உருவாக்க வசதியாக இருக்கும் வகையில் அதனை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் கட்டிலின் மேல் விரித்த வெள்ளை நிற துணியில் பட்டிருக்கும் இரத்தக் கறைதான், அந்த சமூகத்தில் உள்ள பெரியவர்கள் கேட்கும் "அந்த" ஆதாரமாம்.

Use of White Cover of Bed in First Night

பெண் உறுப்பில் உள்ள "சிறு திரை" போன்ற அமைப்பு மருத்துவ ரீதியாக கன்னித்திரை எனப்படுகிறது. இதில் ஏதாவது பொருள் படும்போது, அந்த திரை கிழிபட வாய்ப்புள்ளது. ஆனால் எல்லா பெண்களுக்கும் அது முதலிரவில் தான் கிழிய வேண்டுமா?

கன்னித்திரை சவ்வு கிழிவது என்பதே கன்னி கழிவது அல்ல

முதலிரவன்று தான் கன்னித்திரை கிழிகிறது என்ற எண்ணம் முன்பு நமது பெண்களிடம் இருந்தது. ஆண்களுக்கும் இது 'கெளரவமான' செயலாக இருந்தது. முதலிரவுன்று மனைவியிடம் 'ரத்தம் பார்த்தால்தான் நாம் ஆம்பளை' என்ற உணர்வும் முன்பு ஆண்களிடம் இருந்தது.

உடலுறவு கொண்டால் மட்டுமே கன்னித்திரை சவ்வு கிழிபடும் என்ற எண்ணம் இன்னும் கூட பலரிடம் இருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை, உடலுறவு அல்லாமல் வேறு சில சமயங்களிலும் கூட கன்னித்திரை சவ்வு கிழிபடும் என்பதே உண்மை.

மேலும் கன்னித்திரை தொடர்பாக ஏகப்பட்ட கதைகள், அறியாமைச் செய்திகள் நிறையவே உலா வருகின்றன. கன்னித்திரை என்பது கணவரால் மட்டுமே கிழிபடும் என்ற எண்ணமும் கிராமப்புறங்களில் இன்னும் கூட நிலவி வருகிறது.

இருப்பினும் உண்மை என்பது வேறாகவே இருக்கிறது. கன்னித்திரை என்பது மிக மெல்லிய சவ்வாகும். முதல் முறையாக ஒரு பெண் உறவு கொள்ளும்போது இந்த சவ்வு கிழிபடுகிறது. ஆனால் அப்படித்தான் அது கிழியும் என்றில்லை, ஒரு பெண் முதல் முறையாக சுய இன்பம் அனுபவிக்கும் போது கூட இது கிழியும். கன்னித்திரை சவ்வு கிழிபடும்போது லேசாக ரத்தம் வருவது இயற்கையானதே. லேசான வலியும் கூட சிலருக்கு இருக்கலாம்.

அதேசமயம் பல பெண்களுக்கு கன்னித்திரை சவ்வு கிழியும் போது ரத்தம் வருவதில்லை. இது முதலிரவின்போது பலருக்கு பிரச்சினைகளைக் கூட கொண்டு வந்திருக்கும். ஏன் ரத்தம் வரவில்லை என்று கணவர்களுக்கு லேசான சந்தேகம் கூட வரலாம், அப்படி வந்தால் அது நிச்சயம் அறியாமை என்பதைத் தவிர வேறு ஏதுமில்லை.

கன்னித்திரை சவ்வு என்பது செக்ஸ் உறவில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இறுக்கமான கன்னித்திரை என்பது செக்ஸ் உறவை மேலும் உற்சாகமாக்க உதவுகிறது. குறிப்பாக ஆண்களுக்கு கூடுதல் உற்சாகம், சந்தோஷம் கிடைக்கிறதாம்.

அதேசமயம் எப்போதும் கன்னித்திரை இறுக்கமாக இருக்க முடியாது. ஒரு கட்டத்தில் அது கிழிபட்டே தீரும்.

உடற்பயிற்சியின்போதோ, சைக்கிள் ஓட்டும்போதோ கன்னித்திரை கிழியும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. விளையாட்டு வீராங்கனைகளுக்கு அவர்கள் கடுமையான உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது போட்டிகளுக்காக தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போதோ கன்னித்திரை கிழிகிறதாம்.

நீச்சல் உள்ளிட்டவற்றின்போதும், இடுப்புகளை அதிகம் விரிக்கும் வகையிலான உடற்பயிற்சி அல்லது விளையாட்டின்போதும் கன்னித்திரை சவ்வு கிழிய வாய்ப்புள்ளது.

சைக்கிள் ஓட்டும் பெண்களுக்கு சீக்கிரமே கன்னித்திரை சவ்வு கிழிந்து விடும். ஜிம்முக்கு அடிக்கடி சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்யும்போதும் கன்னித்திரை சவ்வு கிழிகிறது.

கன்னித்திரை சவ்வு கிழிவது என்பதே கன்னி கழிவது என்று பலரும், அதாவது ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட எண்ணம் ரொம்ப காலத்திற்கு முன்பு இருந்த பழமையான, அறியாமையுடன் கூடிய எண்ணம். ஆனால் இன்றுள்ள நிலையில் அப்படியெல்லாம் பத்தாம் பசலியாக நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது.

இன்று ஆண்களுக்கு நிகராக பெண்கள், ஏன், ஆண்களை விட அதிகமாகவே பெண்கள் உழைக்கிறார்கள். கடுமையாக வேலை பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட புதிய சூழலில் பெண்களுக்கு செக்ஸ் உறவின் போது அல்லாமல் வேறு வழிகளில் கன்னித்திரை சவ்வு கிழிவது என்பது இயல்பான ஒன்றாக மாறி விட்டது என்பதே உண்மை.

கன்னித்தன்மை என்பது மனது சம்பந்தப்பட்டது

Neerparavai 2012 Tamil Movie

உப்பளத்திற்கு வேலைக்கு வந்த இடத்தில் நாயகனை அண்ணாச்சியின் தங்கை காதலிப்பாள். ஏற்கனவே ஊரில் ஒரு காதலி இருக்கிறாள் உன்னை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை சூசகமாகச் சொல்வான், "உங்க சேலை நல்லாருக்கு, ஊர்ல நான் கட்டிக்கப் போற பொண்ணுக்கு வாங்கித் தரனும், விலை என்ன? எங்க வாங்குனீர்கள்?" என்பான்.

ஏன்டா இவ்வளோ சுத்தி வளைச்சி சொல்லிட்டு இருக்கற, தங்கச்சின்னு சொல்லிட வேண்டியது தான என்பான் நண்பன். 
"அந்தப் புள்ள என்னை விரும்புதுடா, விரும்புற புள்ளைக்கிட்ட போயி தங்கச்சின்னு சொல்லி அசிங்கப்படுத்தக் கூடாது. எனக்காக ஒருத்தி இருக்கறானு சொன்னா அவளே புரிஞ்சுக்குவா."

சும்மா வெறுமனே இந்தக் காட்சி வரவில்லை, கதை இந்தக் காட்சியால் அடுத்த கட்டத்திற்கு நகர்வதுதான் திரைக்கதை ஒழுங்கு. சீனுராமசாமி அதில் தேர்ந்தவர். 'நீர்ப்பறவை' தமிழ் சினிமாவில் எப்போதாவது அரிதாக நிகழும் அற்புதம்.

Comments

Popular posts from this blog

லுங்கி, வேட்டி கட்டும் போது ஆண்கள் அணிய வேண்டிய ஜட்டி எது?

Briefs, Boxer Briefs, Trunk, Boxer Shorts, Jockstrap, Thong, G-Strings போன்றன ஆண்களுக்கான ஜட்டி வகைகளாகும். அவற்றில் Briefs, Thong, G-Strings போன்றவற்றை அணிந்து ஆண்கள் லுங்கி, வேட்டி கட்டலாம். ஏன் எனின் அவை அந்தரங்கப் பகுதிகளை மாத்திரம் தேவையான அளவில் மறைக்கும். Briefs, Thong, G-Strings ஜட்டி அணிந்து லுங்கி/சாரம் மற்றும் வேட்டி அணியும் போது அவை நமது உடலுடன் ஒட்டி உறவாட அதிகம் வசதியாக இருக்கும். Boxer Briefs, Trunk, Boxer Shorts போன்ற ஜட்டிகள் ஆண்களுக்கான Shorts போன்று இருப்பதால் அவற்றை அணிந்து லுங்கி, வேட்டி கட்டும் போது லுங்கி/சாரம், வேட்டி அணிந்த Feel முழுமையாகக் கிடைக்காது. நீளமான கால்கள் வைத்த Boxer Briefs Underwear or Compression Shorts அணிந்து வேட்டி, லுங்கி கட்டும் போது வேட்டியை சாதாரணமாக முழங்கால்களுக்கு மேல் தூக்கி மடித்துக் கட்ட முடியாது. ஜட்டியின் கால்கள் வெளியே எட்டிப்பார்க்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

ஆண்களின் மார்புக் காம்புகளின் வகைகள்

பெண்களின் மார்பு, மார்புக் காம்புகள் முலைகள்/கொங்கைகள் போன்றே ஆண்களின் மார்பு, மார்புக் காம்புகளிலும் பல்வேறு வகைகள் உள்ளன. பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களின் முலைகளின் அளவும், மார்புக் காம்புகளின் அளவும், Areola(ஆரேலோ) எனப்படும் மார்பின் காம்பைச் சுற்றியுள்ள முகட்டு வட்டம் அல்லது பால்வட்டதின் அளவும் வித்தியாசப்படும். சட்டையைக் கழட்டை மார்பையும், மேலுடலையும் வெளிக்காட்டுவது ஆண்களைப் பொறுத்தவரையில் சாதாரணமாக விடையமாகும்.   ஆனால் ஆண்களுக்கு இருக்கும் கூச்ச சுபாவம் காரணமாக, சில ஆண்கள் பலர் முன்னிலையில் சட்டையைக் கழட்டி, வெறும் மேலுடன் மார்புகளைக் காட்டிக் கொண்டு நிற்கத் தயங்குவதுண்டு.   பெண்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், ஆண்களது மார்பும் அவர்களின் கவர்ச்சியில் செல்வாக்குச் செலுத்தும்.   ஆண்களுக்கு பொதுவாக முலைகள்/கொங்கைகள் பெண்கள் போல உப்பி தொங்காது. ஆனால் ஆண்களின் மார்புக் பகுதியும் லேசாக உப்பி இருக்கும். உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு(Fitness Men) அவை திடமாக இருக்கும். சில மருத்துவ பிரச்சனைகளால்(Gynecomastia) ஆண்களுக்கும் பெண்கள் போல மார்புகள் பெரிதாகி தொங்குவது உண்டு. ஆண்...

ஒத்த பார்வையால் கற்பை சூறையாடும் ஆண்கள்

மனசுக்குப் பிடித்த ஆண்களை Sight அடிப்பது ஒரு தனி இன்பம். ஆனால் அவன் காதலனாக இல்லாவிட்டால்? அவனும் நீங்கள் பார்ப்பதை அவதானித்து விட்டால்? அவன் கண்களை நீங்கள் பார்த்து விட்டால் உங்கள் சோலி முடிந்து விடும். "கஞ்சா பூவு கண்ணால செப்பு செலை உன்னால இடுப்பு வேட்டி அவுருதடி நீ சிரிச்சா தன்னால"  

ஆண்களுக்கு புணர்புழை உள்ளதா?

ஆண்களுக்கு புணர்குழல், அதாவது ஆண்குறி உள்ளமை ஊரறிந்த விடயம். ஆனால் ஆண்களுக்கு புணர்புழை, அதாவது ஆண்குறியை நுழைத்து ஓக்கக் கூடிய துவாரம் ஏதும் அவர்களின் உடலில் உள்ளதா? அப்படி இல்லாவிடின், எப்படி தன்னினச் சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வார்கள்? ஒரு ஆண் இன்னொரு ஆண்யை எப்படி ஓப்பது?   என்ன இப்படி சர்வ சாதாரணமா பப்ளிக்கா வைச்சு பின்னாடி பண்ணுறாங்க! ஒரு ஆம்பள இன்னொரு ஆம்பளைக்கு பின்னாடி பண்ணுறது இந்தளவுக்கு நார்மலைஸ் ஆயிடுச்சா?   ஒரு ஆண் இன்னொரு ஆண்யை புணர முடியுமா? எதனுள் தமது ஆண்குறியை நுழைத்து ஆண்களை புணர்வது?

ஆண்கள் ஆழமாக புணர்வதற்கான உடற்பயிற்சிகள்

ஆண்கள் பெண்குறியினுள் ஆண்குறியை நுழைத்து ஓக்கும் போதும் ஆசனவாயினுள் ஆண்குறியை நுழைத்து குண்டியடிக்கும் போதும் அவர்கள் புணரும் வேகத்திற்கு ஏற்ப ஆணுக்கும் பெண்ணுக்கும் சுகமும், கிளர்ச்சியும் அதிகமாக கிடைக்கும். அதன் காரணமாகவே ஆண்கள் முடிந்தவரை வேகமாகவும், தேவையான இடங்களில் வேகத்தை கட்டுப்படுத்தி, லேசான புணர்தலுடன் முன் விளையாட்டுக்களிலும்(Foreplay) ஈடுபடுவதுண்டு. அதனைப் போன்றே ஆண்குறியை பெண்குறியினுள்ளும், ஆசனவாயினுள்ளும் ஆழமாக இறக்குவதன் மூலமும் சுகத்தை அதிகரிக்கலாம். ஆனால் பெண்குறியின் ஆழத்தில் பொதுவாக உணர்ச்சி நரம்புகள் இல்லை. பெண்குறியின் நுழைவாயிலில் இருந்து முதல் மூன்று அங்குல ஆழத்திலேயே பெண்களுக்கு உணர்ச்சி நரம்புகளும், G-Spot டும் உள்ளது.