Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


முதலிரவுக்கு ஏன் கட்டிலில் வெள்ளைத் துணி விரிக்கிறார்கள்?

பொதுவாக முதல் இரவு கொண்டாடும் அறையை தயார் செய்யும் போது பல விடையங்ளை பார்த்து பார்த்து வீட்டில் உள்ள பெரியவர்கள் செய்வார்கள். அதில் கட்டில் அலங்காரமும் முதன்மையான ஒன்றாகும். மகனுக்கும் மருமகளுக்கும் அல்லது மகளுக்கும் மருமகனுக்கும் சாந்தி முகூர்த்தம் நடக்கும் கட்டிலை முதலில் நன்கு பரிசோதிப்பர். கட்டில் ஆடினால், கட்டில் உடைந்திருந்தால் அவற்றை சரி செய்வர்.

Why White Cloth is used to Cover the Bed in First Night

சாந்தி முகூர்த்தம் நடக்கும் அன்று கட்டில் மேலே இரண்டு தலையணைகள் வைத்து, சுத்தமான புது Bed Sheet(படுக்கை விரிப்பு) யை விரிப்பர். அதன் மேலே நறுமணம் வீசும் பூக்களை தூவி, கட்டிலுக்கு அருகில் குடிக்க தண்ணீர், பசித்தால் சாப்பிடவும், Foreplay யில் பயன்படுத்தவும் பழங்கள் மற்றும் Sweets வைத்து முதலிரவு அறையை தயார் செய்வர்.

First Night Room Decoration Tips Tamil

முதலிரவுக்கு பொதுவாக Attach Bathroom வசதி உள்ள அறைகளையே அதிகம் தெரிவு செய்வர். அதற்காக Attach Bathroom இல்லாத அறையில் முதலிரவு கொண்டாட முடியாது என்றில்லை. கொண்டாடலாம், ஆனால் வீட்டில் உள்ளவர்கள் தூங்கி எழுந்திருக்கும் முன்னர் நீங்கள் பாத்ரூம் சென்று குளித்து Fresh ஆக வேண்டிய நிலை ஏற்படும்.

வீட்டில் தனி அறை, அதிக வசதி இல்லாதவர்கள் தற்காலத்தில் பாதுகாப்பான Hotel Room களிலும் முதலிரவை ஏற்பாடு செய்கிறார்கள். சில நாடுகளில், அல்லது சமூகத்தினரிடம் முதலிரவுக்கு பெரிய ஏற்பாடுகள் எதுவும் நடைபெறுவதில்லை. அதனை கணவனும் மனைவியும் முதல் முறை சேர்ந்திருக்கும் இரவாக மாத்திரமே பார்க்கிறார்கள்.

ஆனால் மகாராஷ்டிராவின் கன்ஜார்பாத் சமூகத்தினரிடம், தற்காலத்தில் கூட, திருமணம் செய்து கொள்ள கன்னித்தன்மை(Virginity Test) பரிசோதனை நடைமுறை உள்ளது. பல சமூகங்களில், நாடுகளில் ஒருகாலத்தில் நிலவிய இந்த கொடூர வழக்கம், இப்போது ஓரளவுக்கு கனிசமான அளவு குறைந்திருந்தாலும், கன்ஜார்பாத் சமூகம் இதை விடுவதாக இல்லை.

Tamil First Night Video

புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு முதலிரவில் தான் கன்னித்திரை கிழிபட வேண்டும், அப்போதுதான் அவர் கற்புடைய பெண் என்பது பல சமூகத்தினரிடம் நிலவிய நம்பிக்கையாகும்.

முதலிரவு முடிந்த மறுநாள், கன்னித்தன்மையோடு தான் இருந்ததற்கான 'ஆதாரத்தை' அந்த பெண், குடும்ப மூத்த உறுப்பினர்களிடம் காட்ட வேண்டும் என்பது கட்டாயமாகும்.

முதலிரவில் பெண்ணுறுப்பில் இருந்து இரத்தம்(Blood) வர வேண்டும் என்றும், அந்த இரத்தத்தின் ஆதாரத்தை குடும்பத்திடம் காட்ட வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள். 

Read More: ஒரு ஆண் கன்னித்தன்மையுடன் இருப்பது எப்படி அறிவது?

Virginity of Men

அதற்காக சில சமூகத்தினர், முதலிரவிற்கு அறையை தயார் செய்யும் போது அவர்கள் இருவரும் படுக்கும் கட்டிலுக்கு வெள்ளை நிற துணியை Bed Sheet ஆக விரிப்பார்களாம். முதல் முறை ஓக்கும் போது கன்னிச்சவ்வு கிழிந்து வெளியேறும் இரத்தம் அதில் பட்டு இரத்தக் கறையை உருவாக்க வசதியாக இருக்கும் வகையில் அதனை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் கட்டிலின் மேல் விரித்த வெள்ளை நிற துணியில் பட்டிருக்கும் இரத்தக் கறைதான், அந்த சமூகத்தில் உள்ள பெரியவர்கள் கேட்கும் "அந்த" ஆதாரமாம்.

Use of White Cover of Bed in First Night

பெண் உறுப்பில் உள்ள "சிறு திரை" போன்ற அமைப்பு மருத்துவ ரீதியாக கன்னித்திரை எனப்படுகிறது. இதில் ஏதாவது பொருள் படும்போது, அந்த திரை கிழிபட வாய்ப்புள்ளது. ஆனால் எல்லா பெண்களுக்கும் அது முதலிரவில் தான் கிழிய வேண்டுமா?

கன்னித்திரை சவ்வு கிழிவது என்பதே கன்னி கழிவது அல்ல

முதலிரவன்று தான் கன்னித்திரை கிழிகிறது என்ற எண்ணம் முன்பு நமது பெண்களிடம் இருந்தது. ஆண்களுக்கும் இது 'கெளரவமான' செயலாக இருந்தது. முதலிரவுன்று மனைவியிடம் 'ரத்தம் பார்த்தால்தான் நாம் ஆம்பளை' என்ற உணர்வும் முன்பு ஆண்களிடம் இருந்தது.

உடலுறவு கொண்டால் மட்டுமே கன்னித்திரை சவ்வு கிழிபடும் என்ற எண்ணம் இன்னும் கூட பலரிடம் இருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை, உடலுறவு அல்லாமல் வேறு சில சமயங்களிலும் கூட கன்னித்திரை சவ்வு கிழிபடும் என்பதே உண்மை.

மேலும் கன்னித்திரை தொடர்பாக ஏகப்பட்ட கதைகள், அறியாமைச் செய்திகள் நிறையவே உலா வருகின்றன. கன்னித்திரை என்பது கணவரால் மட்டுமே கிழிபடும் என்ற எண்ணமும் கிராமப்புறங்களில் இன்னும் கூட நிலவி வருகிறது.

இருப்பினும் உண்மை என்பது வேறாகவே இருக்கிறது. கன்னித்திரை என்பது மிக மெல்லிய சவ்வாகும். முதல் முறையாக ஒரு பெண் உறவு கொள்ளும்போது இந்த சவ்வு கிழிபடுகிறது. ஆனால் அப்படித்தான் அது கிழியும் என்றில்லை, ஒரு பெண் முதல் முறையாக சுய இன்பம் அனுபவிக்கும் போது கூட இது கிழியும். கன்னித்திரை சவ்வு கிழிபடும்போது லேசாக ரத்தம் வருவது இயற்கையானதே. லேசான வலியும் கூட சிலருக்கு இருக்கலாம்.

அதேசமயம் பல பெண்களுக்கு கன்னித்திரை சவ்வு கிழியும் போது ரத்தம் வருவதில்லை. இது முதலிரவின்போது பலருக்கு பிரச்சினைகளைக் கூட கொண்டு வந்திருக்கும். ஏன் ரத்தம் வரவில்லை என்று கணவர்களுக்கு லேசான சந்தேகம் கூட வரலாம், அப்படி வந்தால் அது நிச்சயம் அறியாமை என்பதைத் தவிர வேறு ஏதுமில்லை.

கன்னித்திரை சவ்வு என்பது செக்ஸ் உறவில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இறுக்கமான கன்னித்திரை என்பது செக்ஸ் உறவை மேலும் உற்சாகமாக்க உதவுகிறது. குறிப்பாக ஆண்களுக்கு கூடுதல் உற்சாகம், சந்தோஷம் கிடைக்கிறதாம்.

அதேசமயம் எப்போதும் கன்னித்திரை இறுக்கமாக இருக்க முடியாது. ஒரு கட்டத்தில் அது கிழிபட்டே தீரும்.

உடற்பயிற்சியின்போதோ, சைக்கிள் ஓட்டும்போதோ கன்னித்திரை கிழியும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. விளையாட்டு வீராங்கனைகளுக்கு அவர்கள் கடுமையான உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது போட்டிகளுக்காக தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போதோ கன்னித்திரை கிழிகிறதாம்.

நீச்சல் உள்ளிட்டவற்றின்போதும், இடுப்புகளை அதிகம் விரிக்கும் வகையிலான உடற்பயிற்சி அல்லது விளையாட்டின்போதும் கன்னித்திரை சவ்வு கிழிய வாய்ப்புள்ளது.

சைக்கிள் ஓட்டும் பெண்களுக்கு சீக்கிரமே கன்னித்திரை சவ்வு கிழிந்து விடும். ஜிம்முக்கு அடிக்கடி சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்யும்போதும் கன்னித்திரை சவ்வு கிழிகிறது.

கன்னித்திரை சவ்வு கிழிவது என்பதே கன்னி கழிவது என்று பலரும், அதாவது ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட எண்ணம் ரொம்ப காலத்திற்கு முன்பு இருந்த பழமையான, அறியாமையுடன் கூடிய எண்ணம். ஆனால் இன்றுள்ள நிலையில் அப்படியெல்லாம் பத்தாம் பசலியாக நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது.

இன்று ஆண்களுக்கு நிகராக பெண்கள், ஏன், ஆண்களை விட அதிகமாகவே பெண்கள் உழைக்கிறார்கள். கடுமையாக வேலை பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட புதிய சூழலில் பெண்களுக்கு செக்ஸ் உறவின் போது அல்லாமல் வேறு வழிகளில் கன்னித்திரை சவ்வு கிழிவது என்பது இயல்பான ஒன்றாக மாறி விட்டது என்பதே உண்மை.

கன்னித்தன்மை என்பது மனது சம்பந்தப்பட்டது

Neerparavai 2012 Tamil Movie

உப்பளத்திற்கு வேலைக்கு வந்த இடத்தில் நாயகனை அண்ணாச்சியின் தங்கை காதலிப்பாள். ஏற்கனவே ஊரில் ஒரு காதலி இருக்கிறாள் உன்னை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை சூசகமாகச் சொல்வான், "உங்க சேலை நல்லாருக்கு, ஊர்ல நான் கட்டிக்கப் போற பொண்ணுக்கு வாங்கித் தரனும், விலை என்ன? எங்க வாங்குனீர்கள்?" என்பான்.

ஏன்டா இவ்வளோ சுத்தி வளைச்சி சொல்லிட்டு இருக்கற, தங்கச்சின்னு சொல்லிட வேண்டியது தான என்பான் நண்பன். 
"அந்தப் புள்ள என்னை விரும்புதுடா, விரும்புற புள்ளைக்கிட்ட போயி தங்கச்சின்னு சொல்லி அசிங்கப்படுத்தக் கூடாது. எனக்காக ஒருத்தி இருக்கறானு சொன்னா அவளே புரிஞ்சுக்குவா."

சும்மா வெறுமனே இந்தக் காட்சி வரவில்லை, கதை இந்தக் காட்சியால் அடுத்த கட்டத்திற்கு நகர்வதுதான் திரைக்கதை ஒழுங்கு. சீனுராமசாமி அதில் தேர்ந்தவர். 'நீர்ப்பறவை' தமிழ் சினிமாவில் எப்போதாவது அரிதாக நிகழும் அற்புதம்.

Comments

Popular posts from this blog

நண்பனுக்கு லுங்கி, வேட்டி கட்டி விடும் போது

லுங்கி கட்டுவதும், சாரம் கட்டுவதும், வேட்டி கட்டுவதும், வட இந்திய ஆண்கள் போல Dhoti கட்டுவதும் பல ஆண்களால் இன்றும் முடியாத காரியமாகும். என்ன தான் வயதுக்கு வந்த பிறகு லுங்கி கட்டவும், வேட்டி கட்டவும் ஆண்கள் ஆசைப்பட்டாலும், சிலருக்கு மாத்திரமே அவற்றை கட்டப் பழகும் சந்தர்ப்பம் வீட்டில் அமைகிறது. மற்றபடி, ஆண்கள் அநேகமாக YouTube Videos பார்த்து அவற்றை கற்றுக் கொள்வார்கள். சில ஆண்கள் தமது நண்பர்களினதும், உறவினர்களினதும் உதவியைப் பெற்றுக் கொண்டு அவர்களின் மேற்பார்வையில் அல்லது அவர்களின் உதவியுடன் வேட்டி, லுங்கி கட்ட பழகுவார்கள்.

நிர்வாணமாக நிற்க ஆசைப்படும் ஆண்கள்

மற்றவர்கள் பார்க்க வேண்டும், அவர்களை பார்க்க வைத்து தான் சுய இன்பம் செய்ய வேண்டும், அல்லது ஏதாவது ஒரு செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்பதற்காக நிர்வாணமாக நிற்க விரும்பும் ஆண்களையும் பெண்களையும் Exhibitionist என்பார்கள். பொது இடங்களில் மக்கள் முன் நிர்வாணமாக நின்று செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடுவது குற்றமாகும். Exhibitionism என்பது தமது அந்தரங்கத்தை மற்றவர்களுக்கு காண்பித்து அதன் மூலம் பாலியல் திருப்தியடையும் செயற்பாடாகும்.    இவர்களை நாலு சுவற்றுக்குள் வைத்து ஒத்தால், பாலியல் ரீதியாக திருப்தியடையமாட்டார்கள். இவர்களை மற்றவர்கள் பார்க்க ஒத்தால் சீக்கிரம் உச்சமடைந்து விடுவார்கள். அம்மணமாக நின்று உடலைத் தடவி உசுப்பேத்தும் ஆண்கள்   ஆண்களுக்கான Public Toilets இல் மற்ற ஆண்கள் பார்க்க சுய இன்பம் செய்யும் ஆண்களையும் இந்த வகையில் உள்ளடக்கலாம். மற்றவர்கள் தாம் சுய இன்பம் செய்வதை பார்க்கிறார்கள் என்பதை அவர்கள் அவதானிக்கும் போது தான் அவர்களுக்கு மூடாகும். மற்றவர்கள் பார்க்க சுய இன்பம் செய்வதையும் ஒரு Fetish நிலையாகவும் கருதலாம். Exhibitionism இல் ஈடுபாடுடையவர்களே அதிகம் சமூகவலைத்த...

ஜட்டி போட விரும்பாத ஆண்கள்

தமது இடுப்பு அளவுவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் ஆண்கள், ஜட்டி அணிவதையே சில நேரங்களில் வெறுப்பர். அதற்குக் காரணம் அவர்கள் ஜட்டி வாங்கும் போது அவர்களின் இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொள்வதனால் ஏற்படும் பிரச்சனையாகும். நீங்கள் எத்தனை வயதில் ஜட்டி போட ஆரம்பித்தீர்கள்? ஆண்கள் அவர்களின் இடுப்பு அளவுக்கும் உடல் அமைப்புக்கும் ஏற்ற மிகச்சரியான ஜட்டியை அணியாவிட்டால், அவர்களின் காளை மாடும் எப்படா அவுத்துக் கொண்டு ஜல்லிக்கட்டு காளைகள் போல ஓடலாம் என்று ஜட்டிக்குள் சிறைபட்டு திமிறிக் கொண்டு இருக்கும். பிழையான ஜட்டி தெரிவுகளினாலேயே அவர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. சில ஆண்களுக்கு ஜட்டி கூட ஒழுங்காக போடத்தெரியாது. ஆண்கள் ஜட்டியை நேர்த்தியாக அணியாவிட்டால் கூட அசெளகரியமாக உணர வாய்ப்பு உள்ளது.     How to wear Male Underwear - ஜட்டி அணியும் போது அவசரப்படாமல் மெதுவாக, நேர்த்தியாக அணிய வேண்டும்.  

ஆண்கள் கை அடிப்பதை விட ஊம்பக் கொடுப்பது ஏன் சிறந்தது?

வயது வந்த ஆண்கள் சுய இன்பம் செய்வதை விட ஊம்பக் கொடுப்பது, அதாவது ஆண்குறியை இன்னொருவருக்கும் சூப்ப/சப்பக் கொடுப்பது ஏன் சிறந்தது? அநேகமான ஆண்கள் கை அடிக்கும் போது, அவர்களின் ஆண்குறி உலர்ந்து போய் இருக்கும். ஒன்றில், உள்ளங்கையில் எச்சில் துப்பி அல்லது ஆண்குறியின் மொட்டில் எச்சில் துப்பி கை அடிக்க வேண்டும், இல்லாவிட்டால் வேறு ஏதாவது Personal Lubricant யை பயன்படுத்தி சுய இன்பம் செய்ய வேண்டும்.   உங்களுக்குத் தெரியுமா? குளித்து, சுத்தமாக இருக்கும் ஒரு ஆணின் ஆண்குறியின் சுவையை அவனது விரலை சூப்பி/சப்பி தெரிந்து கொள்ளலாம். 

ஆண்கள் லுங்கி கட்டுவது எப்படி?

லுங்கி என்பது நமது நாட்டின் கால நிலைக்கு உகந்த ஆண்களுக்கான ஆடையாகும். ஆனால் சில நாடுகளில் ஆண்கள் மாத்திரமல்ல, பெண்களும் லுங்கி அணிகிறார்கள். இருப்பினும், நமது சமூகத்தில் லுங்கியானது ஆண்களுக்கான ஆடையாகவே பார்க்கப்படுகிறது.   வயது வந்த ஆண்கள் ஜட்டி அணிந்து லுங்கி, சாரம், கைலி கட்ட வேண்டும். விரும்பினால் தனியாக இருக்கும் போது ஜட்டியை கழட்டிப் போட்டு, லுங்கியுடன் மாத்திரம் அந்த நாளைக் கழிக்கலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் உள்ளே Pant, Shorts அணிந்து லுங்கி, சாரம் கட்ட வேண்டாம்.   ஆண்கள் உள்ளே Shorts அணிந்து லுங்கி(Lungi), அல்லது சாரம்(Sarong) கட்டுவது ஆண்மைக்கு அழகு அல்ல.       பெண்களுக்கு எப்படி நைட்டியோ, அது போல ஆண்களுக்கு லுங்கி/சாரம் அமைகிறது. இது மிகவும் காற்றோட்டமான ஆடை மாத்திரம் அல்ல. ஆண்கள் கலவியில் ஈடுபடுவதற்கு வசதியான ஆடையாகும்.