Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


துண்டு பீடியில் அதிக சுகத்தை அனுபவிக்கும் ஆண்கள் - Euphoria

தற்காலத்தில் இளைஞர்கள் சிகரெட் புகைப்பதற்கு நிகராக துண்டு பீடியையும் விரும்பிப் புகைக்கிறார்கள். பீடியானது சிகரெட்டை விட அளவில் சின்னதாகவும், மெல்லியதாகவும் இருக்கும். சிகரெட்டை விட பீடியானது விலை குறைவாகும். ஆனால் ஆரோக்கியத்தைக் கெடுப்பதில் பீடியும் சிகரெட்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது இல்லை. 

Men Smoking Beedi - Tamil

ஆண்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாவதற்கு மிக முக்கிய காரணமே அவர்கள் அந்த பழக்கத்தை தமது அன்றாட வாழ்க்கையுடன் இணைத்துக் கொள்வதாகும். உதாரணமாக: Tea குடிக்கும் போது சிகரெட் புகைப்பது, காலையில் Toilet போகும் போது சிகரெட் புகைப்பது, மேலும் பல.

இவ்வாறு அவர்கள் தமது அன்றாட வாழ்க்கையுடன் அவர்களின் புகைப்பிடிக்கும் பழக்கத்தை இணைப்பதால், அவர்கள் மறந்தாலும், அந்த இணைப்பு அவர்களுக்கு அதனை ஞாபகப்படுத்தி, அதனை அனுபவிக்கத் தூண்டுகிறது. 


உதாரணமாக Tea குடிக்கும் போது சிகரெட் புகைக்கும் ஆண்களுக்கு, Tea குடிக்கும் போதெல்லாம் சிகரெட் புகைக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி விடுகிறது.

Smoking Hot Men

ஒரு துண்டி பீடியை வைத்து சுகத்தை அனுபவிக்க முடியுமா? அதனை எப்படி அனுபவிக்கிறார்கள் என்று ஆராய்ந்த போது, அவர்கள் பீடியை புகைக்கும் போது, உள்ளே இழுக்கும் புகையை மிகவும் குறைவாகவே வெளியில் விடுகிறார்கள். ஒரு சிலர் ஆண்கள் உள்ளே இழுக்கும் புகையை வெளியில் விடுவதே இல்லை. இந்த நிலையில் சீக்கிரம் போதை தலைக்கேறி விடுகிறது.

ஆனால் நுரையீரலினுள் சென்ற புகையானது, உள்ளேயே நீண்ட நேரம் இருப்பதால், நுரையீரல் பாதிப்பு அதிகமாக இருக்கும். சீக்கிரமே உங்களுக்கு சுவாச நோய்கள், சுவாசிப்பதில் பிரச்சனை, அல்லது நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்குக் கூட அதிக வாய்ப்பு உருவாகும்.

ஒரு துண்டு பீடியில் Euphoria வை நீண்ட நேரம் அனுபவிக்க முயற்சிக்கும் ஆண்கள், பீடியைப் புகைத்துக் கொண்டே உடலைத் தடவிக் கொடுத்து, மெதுவாக, நிறுத்தி நிறுத்தி, நீண்ட நேரம் சுய இன்பம் செய்கிறார்கள். பிற்காலத்தில் இந்தப் பழக்கத்தினாலேயே அவர்களின் செக்ஸ் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. பீடியை வாயில் வைத்தால் தான் ஆண்குறியே புடைத்தெழும் என்ற நிலை கூட உருவாகலாம்.

சிகரெட், அல்லது பீடி/சுருட்டு புகைக்கும் போது நிக்கோட்டினானது உங்கள் உடலால் சீக்கிரம் அகத்துறிஞ்சப்பட்டு, அதனை இரத்ததில் கலக்கச் செய்கிறது. இரத்தத்தில் கலந்த நிக்கோடினானது கிட்னிக்கு மேலே உள்ள அட்ரினலின்(அதிரினலின்/Epinephrine or Adrenaline​) சுரப்பியை சென்றடைகின்றது. அதன் போது அட்ரினலின் சுரப்பியானது அட்ரினலினை சுரக்கிறது. 

அதன் காரணமாக உங்கள் உடலில் Blood Pressure, Breathing, and Heart Rate போன்றவை அதிகரிக்கின்றது. அத்துடன் இரத்தத்தில் கலந்த நிக்கோடினானது மூளையையும் சென்றடைகிறது. அதன் போது மூளையின் Reward Circuit பகுதியில் ஏற்படும் திடீர் அட்ரினலின் அதிகரிப்பின் காரணமாக சிறிய, Euphoria(நன்னிலை உணர்வு) அனுபவத்தை ஏற்படுத்துகிறது.

Euphoria(யூபோரியா) என்பது உங்களால் அனுபவிக்கக் கூடிய அதிகூடிய மகிழ்ச்சி நிலை, அல்லது சுகமான நிலை. இதனை தான் போதையில் மிதக்கும் நிலை என்பர்.

ஏனைய போதைப்பொருட்களைக் காட்டிலும் புகைப்பதன் மூலம் உருவாகும் Euphoria நிலைமை மிகவும் குறுகியதாகும். ஆண்கள் புகைக்கும் போது Nicotine ஆனது மூளையை தூண்டுவதனால், அதில் Dopamine சுரக்கிறது. Dopamine(டோபமைன்)  என்பது மகிழ்ச்சியாக, அமைதியாக இருப்பதற்கான ஹோர்மோன் ஆகும். ஆகவே மூளையில் டோபமைன் சுரப்பதை Euphoria எனலாம்.

மன நோயாளிகளுக்கான மாத்திரை எடுத்துக் கொள்ளும் போதும், இயற்கையான மகிழ்ச்சியான நிகழ்வுகளை அனுபவிக்கும் போதும், விருதுகள், பரிசுகளை பெற்றுக் கொள்ளும் போதும் கூட Euphoria தோன்றலாம்.

Herbal Cigarettes ஆரோக்கியமானதா? Herbal Cigarettes களில் புகையிலையும் இருக்காது, நிக்கோடினும் இருக்காது. ஆனால் புகை இருக்கும் இல்லையா? “Smoking is Injurious to health” ஞாபகம் இருக்கட்டும்.

இன்று புகையிலை, பல வடிவங்களில் பயன்படுத்தப்படுகின்றது. அவற்றில் மெல்லும் வகை புகையிலை, நுகரும் வகை புகையிலை, புகைக்கும் வகை புகையிலை என்பன குறிப்பிடத்தக்கவையாகும். வாயில் மெல்லும் வகை புகையிலையாக ஹன்ஸ், மாவா, வெற்றிலையுடன் புகையிலை ஆகியவற்றை குறிப்பிடலாம். மூக்கின் வழியாக நுகரக்கூடிய புகையிலையும் உள்ளது.  

Men Smoking Hacks

புகையின் மூலம் பாவிக்கப்படும் புகையிலைக்கு பீடி, சிகரெட், சுருட்டு போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதில் எந்த வடிவத்தில் புகையிலையை பயன்படுத்தினாலும் அவை உயிர்க்கொல்லியே. புகையிலையில் 4ஆயிரம் வகையான நச்சு பொருட்கள் உள்ளன. அவற்றில் 70விதமான புற்றுநோயை உருவாக்கும் முதல் தர காரணிகள் அடங்கியுள்ளது என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. புகையிலையினால் புற்றுநோய் மட்டுமின்றி மாரடைப்பு, சுவாச கோளாறுகள், பக்கவாதம், இருமல் போன்ற பலவித நோய்கள் ஏற்படுகின்றது.  

Men Smoking Habits

Men Smoking Habits

நிக்கொட்டின் என்னும் போதைப்பொருள் புகையிலையில் அடங்கியுள்ளது. இதை ஒன்று அல்லது இருமுறை உபயோகித்து பார்த்தாலே போதைக்கு அடிமையாக்கிவிடும் தன்மைகொண்டது. சட்ட ரீதியாக கிடைக்கும் ஒரே ஒரு போதைப்பொருள் புகையிலை மட்டும் தான். பொதுவாக 13வயதில் தான் இதைப் பாவிக்க ஆரம்பிக்கிறார்கள் என்று பல்வேறு ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது. நண்பர்களின் வற்புறுத்தல், தவறான முன்மாதிரி, இதன் தீய விளைவு அறியாமை என்பவற்றினால் இதை ஆரம்பிக்கிறார்கள். என்றாலும் இதன் பாவனையை விட்டு வெளிவர 55.4சதவீத மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் நிக்கொட்டின் ஏற்படுத்தும் அடிமைத்தனத்தால் அவர்களால் எளிதில் அதிலிருந்து வெளிவர முடிவதில்லை. இதிலிருந்து விடுபட வேண்டுமானால், புகையிலை உபயோகிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தள்ளிப்போட வேண்டும்.

குறிப்பாக மூச்சு பயிற்சி, அதிகம் தண்ணீர் பருகுதல், புகையிலை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை திசை திருப்புதல் என்பன சுட்டிக்காட்டத் தக்கவையாகும். இந்த சுய உதவி ஆலோசனைகள் மூலம் புகையிலை பழக்கத்திலிருந்து வெளிவர முயற்சிக்கலாம். இதுவும் உதவவில்லை என்றால் அது தொடர்பான மருத்துவ நிபுணரை அணுகி அடிமை தனத்திலிருந்து விடைபெறலாம்.  

புகைப்பிடிக்கும் போது சிறிய அளவான நிக்கொட்டின் அவர்களின் மூளைக்கி ஊக்கியாக செயற்பட்டாலும் பெரிய அளவான நிக்கொட்டின் அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. இது நரம்பு செல்களுக்கிடையிலான சமிக்ஞைகளை தடுப்பதுடன் இதயத்தில், இரத்த நாளங்களில் மற்றும் ஹோர்மோன்களில் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இரத்த ஓட்டத்தில் உள்ள நிக்கொட்டின் புகைபிடிப்பவரை அமைதிபடுத்துவது போல் தோன்றினாலும் அது உள்ளுறுப்புகளுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

Comments

Popular posts from this blog

அடிக்கடி பண்ணாட்டிக் கூட ஆண்களுக்கு சீக்கிரம் வரும்

சுய இன்பம் செய்யும் பழக்கம் குறைவான ஆண்களுக்கு செக்ஸ் செய்யும் போது சீக்கிரம் விந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அதற்கு காரணம் அவர்களின் விதைகள் விந்தினால் நிறைந்திருப்பதனால் மாத்திரம் அல்ல, காமத்தை கட்டுப்படுத்தி சுய ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதனாலும் ஆகும். அதற்காக அவர்களுக்கும் ஆசைகள், காம இச்சைகள் உடம்பில் தோன்றாது என்றில்லை. அவர்களின் உடலில் காமமானது தூங்கிக் கொண்டிருக்கும் எரிமலை போன்று எந்த நேரமும் வெடிப்பதற்கு காத்திருக்கும். இவர்கள் தமது கைகளை கட்டி வைத்திருப்பதனால், இவ்வாறான சுய இன்பம் ஒழுக்கம் உள்ள ஆண்களுக்கு அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியேறவும் வாய் உள்ளது. இதன் காரணமாகவே சுய இன்பம் செய்யும் பழக்கம் குறைவாக உள்ள ஆண்கள்(மாதம் 1 அல்லது 2 முறை) கலவியில் ஈடுபடுவதற்கு முதல் நாள் இரவில் கை அடிக்க வேண்டும் என்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு(More than 3 - 4 Days) சுய இன்பம் செய்யும் போது அல்லது கலவியில் ஈடுபடும் போது அதிகமான விந்து வெளியேறும். பழைய விந்துகளை விட 3 நாட்களுக்கு குறைவான, புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட விந்துக்கள் கருக்கட்டலுக்கு உகந்தவை. Read More:

ஜட்டி போட விரும்பாத ஆண்கள்

தமது இடுப்பு அளவுவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் ஆண்கள், ஜட்டி அணிவதையே சில நேரங்களில் வெறுப்பர். அதற்குக் காரணம் அவர்கள் ஜட்டி வாங்கும் போது அவர்களின் இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொள்வதனால் ஏற்படும் பிரச்சனையாகும். அவர்களின் காளை மாடும் எப்படா அவுத்துக் கொண்டு ஜல்லிக்கட்டு காளைகள் போல ஓடலாம் என்று ஜட்டிக்குள் சிறைபட்டு திமிறிக் கொண்டு இருக்கும். பிழையான ஜட்டி தெரிவுகளினாலேயே அவர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.   அதனால் தான் சில ஆண்கள் தனிமையில் இருக்கும் போது ஜட்டி போட மாட்டார்கள். ஜட்டி போடாமல் ப்ரியாக இருக்கவே அதிகம் விரும்புவார்கள். ஜட்டி போடுவதை நினைத்தாலே இவர்களுக்கு எரிச்சலாக இருக்கும்.   ஆண்கள் ஜட்டி போடாமல் ஆடைகள் அணிந்திருப்பதை Going Commando, Civil Dress அணிதல் என அழைப்பர். அவதானம்: ஜட்டி போடாமல் ஆண்கள் ஜிப்பு(Zipper) வைத்த ஜீன்ஸ்/பேண்ட்(Jeans/Pant/Shorts) அணிவது உகந்ததல்ல. ஆண்களின் ஆண்குறியின் முன் தோல் ஜிப்பில் மாட்டிக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. ஆடை கிழிந்தால், தையல் பிரிந்தால், ஆண்களின் மானத்தை காப்பாற்ற அவர்களின் ஜட்டி உதவும்.   சில ஆடைகளை ஆண்

ஆண்களின் விபச்சார விடுதிகளாக செயற்படும் Public Toilets

பெரிய நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போதும், நெடுந்தூர பயணங்களை மேற்கொள்ள Bus Stand, Railway Station போன்ற இடங்களுக்கு செல்லும் போதும், நகரங்களில் உள்ள பெரிய Shopping Malls, Theater, Park போன்ற இடங்களுக்குச் செல்லும் போதும் பொதுவாக ஆண்கள் சந்திக்கும் பிரச்சனை தான், ஆண்கள் பொதுக்கழிப்பறைகளில் ஆண்களுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்கள்.   தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ள ஆண்களைப் பொறுத்தவரையில் Public Toilet(பொது கழிப்பறைகள்) என்பது ஒரு Cruising Spot ஆகும். அதாவது செக்ஸ்(brief and self-contained sexual encounters - சேர்ந்து கை அடிப்பது, ஊம்புவது/ஊம்பக் கொடுப்பது, மாறி மாறி ஒருவருக்கொருவர் கை அடித்து விடுவது, வாய்ப்பு அமைந்தால் சூத்தடிப்பது) செய்வதற்காக ஆண்களை சந்திக்கும் இடமாகும். இவ்வாறு கண்டவனுடன் செக்ஸ் செய்வதை அளவுடன் வைத்துக் கொள்ளாவிட்டால் Cruising(குரூசிங்க்) என்பது ஒரு Addiction ஆக மாறவும் வாய்ப்பு உள்ளது. தினமும் உங்கள் ஊரில் உள்ள Cruising Spot இற்குச் சென்று செக்ஸ் வைத்துக் கொள்ளாவிட்டால் உங்களுக்கு தூக்கம் வராத நிலை கூட ஏற்படலாம். வயது வித்தியாசம் இல்லாமல் கண்டவனுடனும் கண்டாரோலியா

சூத்தடிப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா? - Top and Bottom

ஆசனவாய்வழிப் புணர்ச்சி என்பது வாய்வழிப் புணர்ச்சி போன்று இலகுவானது இல்லை. வாழைப்பழத்தின் தோலை உரித்து வாழைப்பழத்தை வாயில் வைப்பது போன்றது வாய்வழிப் புணர்ச்சியாகும். ஆனால் குண்டியடிப்பது அவ்வாறான இலகுவான காரியம் இல்லை. அதிலும் முதல் முறை குண்டியடிக்கும் போதும், குண்டியடிக்க குண்டி கொடுக்கும் போதும் மிகவும் பொறுமை அவசியமாகும்.  திருமணமான பெண்களுக்காவது மாதத்தில் 3 நாளாவது ரெஸ்ட் கிடைக்கும். கர்ப்பமானால் குழந்தை பிறக்கும் வரை ரெஸ்ட் கிடைக்கும். ஆனால் ஆண்களுக்கு அப்படி அல்ல. ஒரு ஆண், இன்னொரு ஆணுக்கு இஷ்டப்பட்டு ஒரு வாட்டி குண்டியடிக்க குண்டி கொடுத்திட்டா, அப்புறம் வருஷத்தின் 365 நாளும் வைச்சு கிழிச்சிடுவாய்ங்க. அந்தளவுக்கு குண்டியடிப்பது, சுன்னியை ஊம்பக் கொடுப்பதை விட, ஆண்களுக்கு மிகவும் சுகமான செக்ஸ் நடவடிக்கையாகும். முதல் முறை குண்டியடிக்கப் போகும் ஆண்களும், முதல் முறை குண்டியடிக்க குண்டி கொடுக்கும் ஆண்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விடையங்கள் தொடர்பாக இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

இதனால் கூட உங்கள் உண்மையான அழகு மறைக்கப்படலாம்

அழகு என்பது உடலில் இல்லை, மனதில் தான் உள்ளது என என்னதான் பக்கம் பக்கமாக டயலொக் எழுதினாலும் நிஜத்தில் காதலும், இனக்கவர்ச்சி/ஈர்ப்பு எல்லாம் ஒருவரின் தோற்றம் சார்ந்தே  ஏற்படும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால் நீண்ட காலம் சேர்ந்து வாழ்வதற்கு உடல் அழகு முக்கியமில்லை. மனதின் அழகே முக்கியமாகும். உடல் அழகு காலத்தால் மாற்றத்திற்கு உள்ளாகலாம். உலக அழகியாக இருந்தால் கூட ஒரு நாள் உள்ளூர் கிழவியாக மாறத்தான் வேண்டும்.