Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


கிரிக்கெட் போட்டிகளின் போது வீரர்கள் உடலுறவு வைத்து கொள்வார்களா?

கிரிக்கெட் வீரர்கள் செக்ஸில் ஈடுபடுவார்களா என்பது குறித்து கேள்வி ஒன்றுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் அபிஷேக் நாயர் அளித்திருக்கும் பதில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று இருக்கிறது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய நிர்வாகியாக இருந்த அபிஷேக் நாயர் அந்த அணியின் வெற்றிக்கு காரணம் என்று பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

Abhishek Nayar Interview

இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் அபிஷேக் நாயர் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பல்வேறு தரப்பு கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென்று கிரிக்கெட் வீரர்கள் தொடரின் போது செக்ஸில் ஈடுபடுவார்களா என்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அபிஷேக் நாயர், இந்த கேள்வியை நீங்கள் நேர்மறையான எண்ணத்துடன் கேட்கிறீர்களா? இல்லை எதிர்மறையான எண்ணத்தில் கேட்கிறீர்களா? 

ஆனால் நீங்கள் கேட்ட கேள்வி மிகவும் வெளிப்படையானது. செக்ஸ் இல்லாமல் எப்படி மனிதர்களால் உயிர் வாழ முடியும்? செக்ஸ் நல்லதா? கெட்டதா? என்று நீங்கள் கேள்வி கேட்கிறீர்களா. இல்லை கிரிக்கெட் விளையாடும் போது வீரர்கள் எத்தனை முறை ஈடுபடுவார்கள் என கேட்கிறீர்களா? என்னைப் பொருத்தவரை செக்ஸ் என்பது ஒரு சாதாரண விஷயம் தான். அது வீரருக்கு வீரர் மாறுபடும். எப்போதுமே ஒவ்வொரு வீரர்களும் களத்தில் கடுமையாக போராடுகிறார்கள். அவர்களுடைய மனதும் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கும்.

Abhishek Nayar

Abhishek Nayar

Abhishek Nayar

இந்த சூழ்நிலையில் சிலர் செக்ஸில் ஈடுபடுவார்கள். சிலர் அந்தப் பக்கமே செல்ல மாட்டார்கள். சில கிரிக்கெட்டர்கள் செக்ஸில் ஈடுபடாத போது தான் கவனத்துடன் செயல்பட முடியும் என்று நினைப்பார்கள். சிலர் செக்ஸில் ஈடுபடும் போது தங்களுக்கான நெருக்கடிகள் குறையும் என்று நினைப்பார்கள். எனவே இது தனிப்பட்ட வீரர்களை பொறுத்து தான் மாறுபடும்.

Hairy Abhishek Nayar

Shirtless Abhishek Nayar

இதற்கென தனி சட்ட விதிகள் எல்லாம் கிடையாது.ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு முறையில் வாழ்க்கை முறை வேறுபடும். ஆனால் யாருமே செக்ஸ் வேண்டும் என்று அலைய மாட்டார்கள். சிலருக்கு நெருக்கடிகள் அதிகமாக இருக்கும் போது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள் என்று அபிஷேக் நாயர் கூறியுள்ளார்.

வெளிநாடுகளுக்கு கிரிக்கெட் போட்டிகளுக்காக செல்லும் சந்தர்ப்பங்களில் கிரிக்கெட் வீரர்கள், அதிலும் குறிப்பாக திருமணமாகாத கிரிக்கெட் வீரர்கள் Datings App மூலம் செக்ஸ் வைத்துக் கொள்ள பெண் தோழிகளைத் தேடுவார்களாம்.

இலங்கை கிரிக்கெட் வீரர் Danushka Gunathilaka அவுஸ்ரெலியாவில் Datings App மூலம் தேடிக் கொண்ட ஒரு பெண்ணை கற்பழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதில் அந்தப் பெண், அவர் தன்னை முரட்டுத்தனமாக புணரும் போது, Stealthing செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். Stealthing என்பது பாலியல் துணையின் அனுமதி இன்றி அணிந்திருக்கும் ஆணுறையை கழட்டுவதாகும்.

Recently, he appeared in a podcast conducted by YouTuber Ranveer Allahbadia, where he encountered a question, that many may regard as a taboo. 

"Final topic, sex in cricket? Is it a factor in the lives of players?" the anchor asked.

"Are you asking this in a positive way or negative way? You have asked a very open ended question. It will happen. Which human being will survive without it. But is it good or bad, is that your question? or your question is 'kitna hota hai?'" Nayar replied.

"I want to answer this, but I want to see what you answer is with me telling," the anchor replied.

"It's normal for anyone to do it," Nayar then said. "It's different for everybody. There is this constant fight and conundrum in every cricketer's mind. Some people will like it, some will abstain. So, there is no thumb rule." 

Keywords: Men, Cricket, Sex, Abhishek Nayar, கிரிக்கெட் விளையாடும் போது வீரர்கள் உடலுறவு வைத்து கொள்வார்களா? அபிஷேக் நாயர் சொன்ன பதில்

Comments

Popular posts from this blog

அடிக்கடி பண்ணாட்டிக் கூட ஆண்களுக்கு சீக்கிரம் வரும்

சுய இன்பம் செய்யும் பழக்கம் குறைவான ஆண்களுக்கு செக்ஸ் செய்யும் போது சீக்கிரம் விந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அதற்கு காரணம் அவர்களின் விதைகள் விந்தினால் நிறைந்திருப்பதனால் மாத்திரம் அல்ல, காமத்தை கட்டுப்படுத்தி சுய ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதனாலும் ஆகும். அதற்காக அவர்களுக்கும் ஆசைகள், காம இச்சைகள் உடம்பில் தோன்றாது என்றில்லை. அவர்களின் உடலில் காமமானது தூங்கிக் கொண்டிருக்கும் எரிமலை போன்று எந்த நேரமும் வெடிப்பதற்கு காத்திருக்கும். இவர்கள் தமது கைகளை கட்டி வைத்திருப்பதனால், இவ்வாறான சுய இன்பம் ஒழுக்கம் உள்ள ஆண்களுக்கு அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியேறவும் வாய் உள்ளது. இதன் காரணமாகவே சுய இன்பம் செய்யும் பழக்கம் குறைவாக உள்ள ஆண்கள்(மாதம் 1 அல்லது 2 முறை) கலவியில் ஈடுபடுவதற்கு முதல் நாள் இரவில் கை அடிக்க வேண்டும் என்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு(More than 3 - 4 Days) சுய இன்பம் செய்யும் போது அல்லது கலவியில் ஈடுபடும் போது அதிகமான விந்து வெளியேறும். பழைய விந்துகளை விட 3 நாட்களுக்கு குறைவான, புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட விந்துக்கள் கருக்கட்டலுக்கு உகந்தவை. Read More:

ஜட்டி போட விரும்பாத ஆண்கள்

தமது இடுப்பு அளவுவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் ஆண்கள், ஜட்டி அணிவதையே சில நேரங்களில் வெறுப்பர். அதற்குக் காரணம் அவர்கள் ஜட்டி வாங்கும் போது அவர்களின் இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொள்வதனால் ஏற்படும் பிரச்சனையாகும். அவர்களின் காளை மாடும் எப்படா அவுத்துக் கொண்டு ஜல்லிக்கட்டு காளைகள் போல ஓடலாம் என்று ஜட்டிக்குள் சிறைபட்டு திமிறிக் கொண்டு இருக்கும். பிழையான ஜட்டி தெரிவுகளினாலேயே அவர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.   அதனால் தான் சில ஆண்கள் தனிமையில் இருக்கும் போது ஜட்டி போட மாட்டார்கள். ஜட்டி போடாமல் ப்ரியாக இருக்கவே அதிகம் விரும்புவார்கள். ஜட்டி போடுவதை நினைத்தாலே இவர்களுக்கு எரிச்சலாக இருக்கும்.   ஆண்கள் ஜட்டி போடாமல் ஆடைகள் அணிந்திருப்பதை Going Commando, Civil Dress அணிதல் என அழைப்பர். அவதானம்: ஜட்டி போடாமல் ஆண்கள் ஜிப்பு(Zipper) வைத்த ஜீன்ஸ்/பேண்ட்(Jeans/Pant/Shorts) அணிவது உகந்ததல்ல. ஆண்களின் ஆண்குறியின் முன் தோல் ஜிப்பில் மாட்டிக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. ஆடை கிழிந்தால், தையல் பிரிந்தால், ஆண்களின் மானத்தை காப்பாற்ற அவர்களின் ஜட்டி உதவும்.   சில ஆடைகளை ஆண்

ஆண்களின் விபச்சார விடுதிகளாக செயற்படும் Public Toilets

பெரிய நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போதும், நெடுந்தூர பயணங்களை மேற்கொள்ள Bus Stand, Railway Station போன்ற இடங்களுக்கு செல்லும் போதும், நகரங்களில் உள்ள பெரிய Shopping Malls, Theater, Park போன்ற இடங்களுக்குச் செல்லும் போதும் பொதுவாக ஆண்கள் சந்திக்கும் பிரச்சனை தான், ஆண்கள் பொதுக்கழிப்பறைகளில் ஆண்களுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்கள்.   தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ள ஆண்களைப் பொறுத்தவரையில் Public Toilet(பொது கழிப்பறைகள்) என்பது ஒரு Cruising Spot ஆகும். அதாவது செக்ஸ்(brief and self-contained sexual encounters - சேர்ந்து கை அடிப்பது, ஊம்புவது/ஊம்பக் கொடுப்பது, மாறி மாறி ஒருவருக்கொருவர் கை அடித்து விடுவது, வாய்ப்பு அமைந்தால் சூத்தடிப்பது) செய்வதற்காக ஆண்களை சந்திக்கும் இடமாகும். இவ்வாறு கண்டவனுடன் செக்ஸ் செய்வதை அளவுடன் வைத்துக் கொள்ளாவிட்டால் Cruising(குரூசிங்க்) என்பது ஒரு Addiction ஆக மாறவும் வாய்ப்பு உள்ளது. தினமும் உங்கள் ஊரில் உள்ள Cruising Spot இற்குச் சென்று செக்ஸ் வைத்துக் கொள்ளாவிட்டால் உங்களுக்கு தூக்கம் வராத நிலை கூட ஏற்படலாம். வயது வித்தியாசம் இல்லாமல் கண்டவனுடனும் கண்டாரோலியா

சூத்தடிப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா? - Top and Bottom

ஆசனவாய்வழிப் புணர்ச்சி என்பது வாய்வழிப் புணர்ச்சி போன்று இலகுவானது இல்லை. வாழைப்பழத்தின் தோலை உரித்து வாழைப்பழத்தை வாயில் வைப்பது போன்றது வாய்வழிப் புணர்ச்சியாகும். ஆனால் குண்டியடிப்பது அவ்வாறான இலகுவான காரியம் இல்லை. அதிலும் முதல் முறை குண்டியடிக்கும் போதும், குண்டியடிக்க குண்டி கொடுக்கும் போதும் மிகவும் பொறுமை அவசியமாகும்.  திருமணமான பெண்களுக்காவது மாதத்தில் 3 நாளாவது ரெஸ்ட் கிடைக்கும். கர்ப்பமானால் குழந்தை பிறக்கும் வரை ரெஸ்ட் கிடைக்கும். ஆனால் ஆண்களுக்கு அப்படி அல்ல. ஒரு ஆண், இன்னொரு ஆணுக்கு இஷ்டப்பட்டு ஒரு வாட்டி குண்டியடிக்க குண்டி கொடுத்திட்டா, அப்புறம் வருஷத்தின் 365 நாளும் வைச்சு கிழிச்சிடுவாய்ங்க. அந்தளவுக்கு குண்டியடிப்பது, சுன்னியை ஊம்பக் கொடுப்பதை விட, ஆண்களுக்கு மிகவும் சுகமான செக்ஸ் நடவடிக்கையாகும். முதல் முறை குண்டியடிக்கப் போகும் ஆண்களும், முதல் முறை குண்டியடிக்க குண்டி கொடுக்கும் ஆண்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விடையங்கள் தொடர்பாக இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

இதனால் கூட உங்கள் உண்மையான அழகு மறைக்கப்படலாம்

அழகு என்பது உடலில் இல்லை, மனதில் தான் உள்ளது என என்னதான் பக்கம் பக்கமாக டயலொக் எழுதினாலும் நிஜத்தில் காதலும், இனக்கவர்ச்சி/ஈர்ப்பு எல்லாம் ஒருவரின் தோற்றம் சார்ந்தே  ஏற்படும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால் நீண்ட காலம் சேர்ந்து வாழ்வதற்கு உடல் அழகு முக்கியமில்லை. மனதின் அழகே முக்கியமாகும். உடல் அழகு காலத்தால் மாற்றத்திற்கு உள்ளாகலாம். உலக அழகியாக இருந்தால் கூட ஒரு நாள் உள்ளூர் கிழவியாக மாறத்தான் வேண்டும்.