Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


கிரிக்கெட் போட்டிகளின் போது வீரர்கள் உடலுறவு வைத்து கொள்வார்களா?

கிரிக்கெட் வீரர்கள் செக்ஸில் ஈடுபடுவார்களா என்பது குறித்து கேள்வி ஒன்றுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் அபிஷேக் நாயர் அளித்திருக்கும் பதில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று இருக்கிறது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய நிர்வாகியாக இருந்த அபிஷேக் நாயர் அந்த அணியின் வெற்றிக்கு காரணம் என்று பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

Abhishek Nayar Interview

இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் அபிஷேக் நாயர் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பல்வேறு தரப்பு கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென்று கிரிக்கெட் வீரர்கள் தொடரின் போது செக்ஸில் ஈடுபடுவார்களா என்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அபிஷேக் நாயர், இந்த கேள்வியை நீங்கள் நேர்மறையான எண்ணத்துடன் கேட்கிறீர்களா? இல்லை எதிர்மறையான எண்ணத்தில் கேட்கிறீர்களா? 

ஆனால் நீங்கள் கேட்ட கேள்வி மிகவும் வெளிப்படையானது. செக்ஸ் இல்லாமல் எப்படி மனிதர்களால் உயிர் வாழ முடியும்? செக்ஸ் நல்லதா? கெட்டதா? என்று நீங்கள் கேள்வி கேட்கிறீர்களா. இல்லை கிரிக்கெட் விளையாடும் போது வீரர்கள் எத்தனை முறை ஈடுபடுவார்கள் என கேட்கிறீர்களா? என்னைப் பொருத்தவரை செக்ஸ் என்பது ஒரு சாதாரண விஷயம் தான். அது வீரருக்கு வீரர் மாறுபடும். எப்போதுமே ஒவ்வொரு வீரர்களும் களத்தில் கடுமையாக போராடுகிறார்கள். அவர்களுடைய மனதும் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கும்.

Abhishek Nayar

Abhishek Nayar

Abhishek Nayar

இந்த சூழ்நிலையில் சிலர் செக்ஸில் ஈடுபடுவார்கள். சிலர் அந்தப் பக்கமே செல்ல மாட்டார்கள். சில கிரிக்கெட்டர்கள் செக்ஸில் ஈடுபடாத போது தான் கவனத்துடன் செயல்பட முடியும் என்று நினைப்பார்கள். சிலர் செக்ஸில் ஈடுபடும் போது தங்களுக்கான நெருக்கடிகள் குறையும் என்று நினைப்பார்கள். எனவே இது தனிப்பட்ட வீரர்களை பொறுத்து தான் மாறுபடும்.

Hairy Abhishek Nayar

Shirtless Abhishek Nayar

இதற்கென தனி சட்ட விதிகள் எல்லாம் கிடையாது.ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு முறையில் வாழ்க்கை முறை வேறுபடும். ஆனால் யாருமே செக்ஸ் வேண்டும் என்று அலைய மாட்டார்கள். சிலருக்கு நெருக்கடிகள் அதிகமாக இருக்கும் போது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள் என்று அபிஷேக் நாயர் கூறியுள்ளார்.

வெளிநாடுகளுக்கு கிரிக்கெட் போட்டிகளுக்காக செல்லும் சந்தர்ப்பங்களில் கிரிக்கெட் வீரர்கள், அதிலும் குறிப்பாக திருமணமாகாத கிரிக்கெட் வீரர்கள் Datings App மூலம் செக்ஸ் வைத்துக் கொள்ள பெண் தோழிகளைத் தேடுவார்களாம்.

இலங்கை கிரிக்கெட் வீரர் Danushka Gunathilaka அவுஸ்ரெலியாவில் Datings App மூலம் தேடிக் கொண்ட ஒரு பெண்ணை கற்பழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதில் அந்தப் பெண், அவர் தன்னை முரட்டுத்தனமாக புணரும் போது, Stealthing செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். Stealthing என்பது பாலியல் துணையின் அனுமதி இன்றி அணிந்திருக்கும் ஆணுறையை கழட்டுவதாகும்.

Recently, he appeared in a podcast conducted by YouTuber Ranveer Allahbadia, where he encountered a question, that many may regard as a taboo. 

"Final topic, sex in cricket? Is it a factor in the lives of players?" the anchor asked.

"Are you asking this in a positive way or negative way? You have asked a very open ended question. It will happen. Which human being will survive without it. But is it good or bad, is that your question? or your question is 'kitna hota hai?'" Nayar replied.

"I want to answer this, but I want to see what you answer is with me telling," the anchor replied.

"It's normal for anyone to do it," Nayar then said. "It's different for everybody. There is this constant fight and conundrum in every cricketer's mind. Some people will like it, some will abstain. So, there is no thumb rule." 

Keywords: Men, Cricket, Sex, Abhishek Nayar, கிரிக்கெட் விளையாடும் போது வீரர்கள் உடலுறவு வைத்து கொள்வார்களா? அபிஷேக் நாயர் சொன்ன பதில்

Comments

Popular posts from this blog

ஆண்கள் கை அடிப்பதை விட ஊம்பக் கொடுப்பது ஏன் சிறந்தது?

வயது வந்த ஆண்கள் சுய இன்பம் செய்வதை விட ஊம்பக் கொடுப்பது, அதாவது ஆண்குறியை இன்னொருவருக்கும் சூப்ப/சப்பக் கொடுப்பது ஏன் சிறந்தது? அநேகமான ஆண்கள் கை அடிக்கும் போது, அவர்களின் ஆண்குறி உலர்ந்து போய் இருக்கும். ஒன்றில், உள்ளங்கையில் எச்சில் துப்பி அல்லது ஆண்குறியின் மொட்டில் எச்சில் துப்பி கை அடிக்க வேண்டும், இல்லாவிட்டால் வேறு ஏதாவது Personal Lubricant யை பயன்படுத்தி சுய இன்பம் செய்ய வேண்டும்.   உங்களுக்குத் தெரியுமா? குளித்து, சுத்தமாக இருக்கும் ஒரு ஆணின் ஆண்குறியின் சுவையை அவனது விரலை சூப்பி/சப்பி தெரிந்து கொள்ளலாம். 

நண்பனுக்கு லுங்கி, வேட்டி கட்டி விடும் போது

லுங்கி கட்டுவதும், சாரம் கட்டுவதும், வேட்டி கட்டுவதும், வட இந்திய ஆண்கள் போல Dhoti கட்டுவதும் பல ஆண்களால் இன்றும் முடியாத காரியமாகும். என்ன தான் வயதுக்கு வந்த பிறகு லுங்கி கட்டவும், வேட்டி கட்டவும் ஆண்கள் ஆசைப்பட்டாலும், சிலருக்கு மாத்திரமே அவற்றை கட்டப் பழகும் சந்தர்ப்பம் வீட்டில் அமைகிறது. மற்றபடி, ஆண்கள் அநேகமாக YouTube Videos பார்த்து அவற்றை கற்றுக் கொள்வார்கள். சில ஆண்கள் தமது நண்பர்களினதும், உறவினர்களினதும் உதவியைப் பெற்றுக் கொண்டு அவர்களின் மேற்பார்வையில் அல்லது அவர்களின் உதவியுடன் வேட்டி, லுங்கி கட்ட பழகுவார்கள்.

ஆண்கள் துப்பட்டா போட்டா போதுமா? - Men Too

MeToo என்பது சமூகத்திலும், வேலைத்தளங்களிலும் பெண்களுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள், கற்பழிப்பு, பாலியல் தொந்தரவுகள் தொடர்பான வெளிக்கொணர்வுகளுக்கான ஒரு இயக்கமாகும்.  மிடூ இயக்கத்தை அமெரிக்க நாட்டின் சமூக ஆர்வலரும், சமூக ஏற்பாட்டாளருமான தாரன புர்கே என்பவர் முதன்முதலில் 2006 இல் "Me Too" எனும் சொற்றொடர் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை சமூக ஊடகங்கள் மூலம் வெளிக்கொணர்ந்தார். 

ஆண் பால் அருந்துவது எப்படி?

ஒரு ஆணின் பாலை அருந்துவது எப்படி? என்னது ஆண்களுக்கு பால் வருமா? என்று நீங்கள் ஆச்சரியத்துடன் கேட்பது புரிகிறது. பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொண்ட பின்னர் சில காலங்களுக்கு எப்படி அவர்களின் முலைகளில் இருந்து பால் வருமோ அப்படி ஆண்களுக்கு பால் வராது. அப்போ இது என்ன பால்? ஆண்களின் மார்புக் காம்புகளில் பால் வருமா?   உங்களுக்குத் தெரியுமா? ஒரு ஆணிடம் இருந்து அவனது சொத்துக்களையும், பணத்தையும் ஏமாற்றிப் பிடுங்குவதையும் Milking Men என்பர்.    ஒரு ஆண் இன்னொரு ஆணுக்கு தனது பாலை புகட்டலாமா? உங்களுக்குத் தெரியுமா? சில ஆண்களுக்கு பூப்படைந்த பின்னர், அவர்களின் மார்புக் காம்புகளில் இருந்து நிறமற்ற நீர் போன்ற திரவம் கசிவது உண்டு. அது ஏதாவது தொற்று(Infection) ஏற்பட்டதன் அறிகுறியாக, அல்லது அவர்கள் உபயோகிக்கும் சில மருந்துகளின் Side Effects களாக இருக்கலாம். சில வேளைகளில் அது மார்புப் புற்றுநோய் அறிகுறியாகவும் இருக்கலாம். உங்கள் மார்புக் காம்புகளில் இருந்து அடிக்கடி அல்லது தொடர்ந்து ஏதாவது கசிந்து கொண்டிருந்தால்(Nipple Discharge), எதற்கும் ஒரு முறை வைத்திய ஆலோசனை பெறவும்.

ஆண்களின் விபச்சார விடுதிகளாக செயற்படும் Public Toilets

பெரிய நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போதும், நெடுந்தூர பயணங்களை மேற்கொள்ள Bus Stand, Railway Station போன்ற இடங்களுக்கு செல்லும் போதும், நகரங்களில் உள்ள பெரிய Shopping Malls, Theater, Park போன்ற இடங்களுக்குச் செல்லும் போதும் பொதுவாக ஆண்கள் சந்திக்கும் பிரச்சனை தான், ஆண்கள் பொதுக்கழிப்பறைகளில் ஆண்களுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்கள். இயற்கை உபாதைகளை கழிக்க செல்லும்போது Toilet, Washroom, Restroom உள்ளிட்ட ஆங்கில வார்த்தைகளை சிலர் இன்றும் தவறாகவே பயன்படுத்துகின்றனர். இதை சரியாக தெரிந்துக் கொள்ளலாம். 1. Latrine - கிராமப்புறங்களில் வசதியற்ற கழிப்பறை(கக்கூஸ்). 2. Toilet - பேருந்து நிலையங்களில் கட்டப்பட்டுள்ள கழிவறைக்கு நீங்கள் செல்வதாக இருந்தால் இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். 3. Bathroom - உங்கள் வீட்டில் உள்ள கழிவறைக்கு செல்லும் போது. 4. Washroom - நீங்கள் எங்கே பணிபுரிந்தாலும் அந்த அலுவலகத்தில் உள்ள கழிவறைக்கு சொல்லும்போது. 5. Restroom - நீங்கள் பெரிய மால்களில் பொருட்கள் வாங்க/படம் பார்க்க செல்லும்போது அங்கே உள்ள கழிவறைக்கு செல்லும்போது. 6. Lavatory - விமானம் மற்றும் இரயில் போன்ற ஊர்த...