Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


முதல் இரவுக்கு ஆண்கள் ஏன் நான்கு முழ வேட்டி கட்ட வேண்டும்?

பொது இடங்களில், சமய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது சபை மரியாதை, நாகரீகம் கருதி வயது வந்த ஆண்கள் எட்டு முழ வேட்டியை அணிவர். அதற்காக ஆண்கள் நான்கு முழ வேட்டி கட்டக் கூடாது என்றில்லை. கட்டினால் சில அசெளகரியங்களை அவர்கள் சந்திக்க வேண்டி ஏற்படும். 

First Night Tips for Men - Why do men need to wear 4 Muzham Veshti

நான்கு முழ வேட்டிகளில் இருக்கு மிக முக்கியமான பிரச்சனை, அதனை அணிந்திருக்கும் போது வேட்டி விலகி தொடைகள் வெளித்தெரிவதாகும். அது ஆண்களின் அன்றாட வாழ்வில் பிரச்சனையாகப் பார்க்கப்பட்டாலும், முதலிரவில் நான்கு சுவற்றுக்குள் அதுவே ஒரு அனுகூலமாக ஆண்களுக்கு அமைந்து விடுகிறது. முதலிரவில் அணிந்திருக்கும் ஆடைகள் விலகினால் தான் கூடல் ஆரம்பமாகும்.

முதலிரவுக்கு ஆண்கள் Cut ஜட்டி(Briefs ), Cut பனியன் அணிந்து பட்டு வேட்டி, சட்டை அணிந்திருக்க வேண்டும். ஆனால் அந்த வேட்டி ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டியாக மாத்திரம் இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் உங்கள் தன்னம்பிக்கை, உங்கள் மனைவி முன்னால் பல்லிளிக்கும்.


ஆண்கள் முதலிரவுக்கு தயாராகும் போது சாதாரணமாக ஆண்கள் வேட்டி கட்டுவது போல, வேட்டி கட்டினால் போதும். இடுப்பில் Belt அணிவது அநாவசியமானது.

Using Nails to Make Drawing in Back of Men - Sex Foreplay
கலவியின் போது அனுபவிக்கும் சுகத்திற்கு ஏற்றாற் போல ஆண்களின் முதுகில் நகக்குறி(Nail Marks) பதிக்கும் பெண்கள்

முதலிரவில் ஒரு ஆணின் வேட்டியையும், அவனது ஜட்டியையும் மனைவியைக் கழட்ட வைப்பது தான் சிறந்தது. அந்த தருணத்தை நீங்கள் வாயால் கேட்டு வர வைக்கக் கூடாது. அதுவாக அது நடக்கனும். அதற்கு Foreplay யை ஆயுதமாக நீங்கள் கலவியில் ஈடுபடும் போது பயன்படுத்த வேண்டும்.

Hot Indian Men

காமசூத்திரம் முதலிரவு பற்றி என்ன கூறுகிறது?

முதல் இரவு:
தனக்குத் தகுந்த பெண்ணைத் தேர்ந்தெடுத்து மணம் புரிந்து கொள்ளும் இளைஞன் முதலில் அனுபவமற்ற தன் இளம் மனைவியின் நம்பிக்கையைப் பெற முயல வேண்டும். முற்றிலும் புதிய வாழ்வை மேற்கொள்ளப்போகும் அவள் மனநிலையை உணர்ந்து நடக்க வேண்டும். மெல்லப் பக்குவப்படுத்தி அவள் அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறியச் செய்வது அவசியமாகும். கலவி இன்பம் காண அவசரப்படுதல் கூடாது.

அணுகும் முறை:
பெண்கள் இயற்கையிலேயே மலரைப் போன்ற மென்மையான தன்மையுடையவர்கள். எனவே மலரைக் கையாளுவது போன்று மிருதுவாகக் கையாளவேண்டும். கசக்கி முகர முயற்சித்தல் கூடாது.
முதல் இரவில் பெண்ணிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளக்கூடாது. தனது வீரத்தை அல்லது பலத்தைக்காட்ட அதுவல்ல நேரமும் இடமும். முதன்முறையான கலவியில் பெண்ணை பலவந்தப்படுத்தினால் அவள் கலவியையே வெறுக்கும் நிலை உருவாகக்கூடும். இந்த வெறுப்பானது ஆண் வர்க்கத்தின் மீதே ஏற்பட்டு அவள் மனதில் நிரந்தரமாகப் பதியக்கூடும். எனவே புதுப்பெண்ணின் உணர்ச்சி பாதகம் அடையாத வகையில் மென்மையாக நடந்து கொள்ளவேண்டியது மிக அவசியமான ஒன்றாகும். அவளுடைய நம்பிக்கையை முற்றிலும் பெறாத வரையில் கலவிக்கு முதற்படியான புறத்தொழில்களில் கூட ஈடுபடுதல் கூடாது. அப்போதுள்ள சூழ்நிலைக்குத் தகுந்தவாறு நடந்துகொண்டு முதலில் பூரணமாக அவளுடைய நம்பிக்கையைப் பெறுதல் வேண்டும்.

முதலாவது கட்டம்:
இளைஞன் பெண்ணைத் தழுவுதலிருந்து தொடங்க வேண்டும். இப்படித் தழுவுவதை சிறிது நேரம் மட்டுமே செய்யவேண்டும். அதிக நேரம் தழுவிக்கொண்டே இருந்தால் அது பெண்ணிடம் வியப்பு உணர்ச்சியைக் கிளப்பி விட்டு விடும். முதன் முதலில் தழுவும் போது நெருங்கிப் பழகாத காரணத்தினால்பெண்ணின் மேல் பாகத்தை மட்டுமே தழுவ வேண்டும். அந்தச் சமயம் அவள் அதற்குச் சம்மதிப்பாள்.

பெண் சற்று வயதானவளாக அதாவது பருவமடைந்து சில ஆண்டுகள் ஆனவளாகவும் ஏற்கனவே அவனுக்கு பழக்கம் உள்ளவளாகவும் இருந்தால் வெளிச்சமுள்ள அறையில் அவளைத் தழுவலாம். ஆனால் இளம்பெண்ணாகவும் அதிக அறிமுகமில்லாதவளாகவும் இருக்கும் பட்சத்தில் இருட்டிலேயே தழுவுதல் நல்லது. அதுதான் அவளுடைய வெட்கத்தைக் குறைத்து அவளையும் விருப்பத்தோடு ஈடுபடச் செய்யும்.

இரண்டாவது கட்டம்:
ஆணினுடைய ஆலிங்கனத்தை பெண் ஏற்றுக்கொண்டதும், தாம்பூலத்தை (இன்றைய காலத்தில் ஏதேனும் இனிப்பை) அவள் வாயில் ஊட்ட வேண்டும். அப்படிக்கொடுக்கும் போது மெல்ல அவளுடைய இதழ்களில் பரிவுடன் ஓசையின்றி முத்தமிட வேண்டும்.

மூன்றாவது கட்டம்:
இந்த இரண்டும் செய்த பிறகு அவளைப் பேசத் தூண்ட வேண்டும். அவளிடம் எதைப்பற்றியாவது உற்சாகமான கேள்வி கேட்பது இதற்கு ஏற்ற முறையாகும்.

‘’என்னை உனக்குப் பிடித்திருக்கிறதா?’’ என்பது போன்ற கேள்விகளைக் கேட்கலாம். இப்படிக் கேட்பதற்கு முதலில் பதில் சொல்ல மாட்டாள். அதிகமாக வற்புறுத்தினால் தலையை மட்டும் ஆட்டுவாள். தன் வாயைக் கிளறுவதற்காகவே இப்படிக் கேட்பதாக அவள் எண்ணும்படி அமைந்துவிடக் கூடாது உங்கள் கேள்விகள். அப்படியான எண்ணம் அவளுக்கு உண்டாகும் பட்சத்தில் அவளிடமிருந்து திருப்திகரமான பதிலும் உடன்பாடும் கிடைக்காமல் போகக்கூடும்.
 
Tips to Wear Veshti for Men

Tips to Wear Veshti for Men

Tips to Wear Veshti for Men

Tips to Wear Veshti for Men

Tips to Wear Veshti for Men

Tips to Wear Veshti for Men

Tips to Wear Veshti for Men

Tips to Wear Veshti for Men

நான்காவது கட்டம்:
வெட்கத்தைவிட்டு சரளமாகப் பேசத் தொடங்கியதும் அவள் தாம்பூலத்தை எடுத்து எதுவும் பேசாமல் அவனுக்குக் கொடுப்பாள். அப்போது தனது இளம் முலைகளை அவன் லேசாக வருடவேண்டும் என்பதற்கான அறிவிப்பு சமிக்ஞை இது. அவன் உடனே மெல்ல விரல்களால் அவள் முலைகளைப் பிடித்து தடவ வேண்டும். அப்படிச் செய்ய வேண்டாம் என்று அவள் வாய்விட்டுச் சொன்னாலோ, அல்லது பேசாமல் கையினால் தடுத்தாலோ தன்னை அவள் அணைத்துக்கொண்டால் மீண்டும் அவ்வாறு செய்வதில்லை என்று கூறலாம். இந்த விதமாக அவளாகத் தன்னை அணைத்துக் கொள்ளச் செய்யவேண்டும். 

அப்படி அவள் அவனை அணைத்துக் கொள்ளும்போது அவளது உடலை மிருதுவாகத் தடவிக் கொடுக்க வேண்டும். அவள் அணைக்கும் போது அவளது மார்பகங்கள் ஆணின் மார்பின் மீது படிந்திருக்கும். அப்படியே மெல்ல அவளைத் தூக்கி தன் மடியில் இருத்திக் கொண்டு தனங்களை வருடவேண்டும். அவ்வப்போது முத்தங்களும் கொடுத்தல் வேண்டும்.
முதல் புணர்ச்சி:
மனைவியாய் அமையப் பெற்ற பெண்ணானவள் சிறு வயதினளாகவும், கலவி பற்றி போதிய அறிவின்றி மிரட்சியுடனும் இருக்கும் பட்சத்தில் முதல் இரவிலேயே கலவியில் ஈடுபடுதல் கூடாது. முதல் இரண்டு மூன்று இரவுகள் மேற்சொன்னபடி நடந்து கொண்டு மனைவியின் வெட்கத்தைப் போக்கி முதலில் அவளுடைய நம்பிக்கையைப் பெறவேண்டும். அடுத்த தினங்களில் பெண்ணின் உடல் முழுவதும் தன் கையினால் தடவி பல்வேறு பாகங்களிலும் முத்தமிட வேண்டும். பின்பு அவள் தொடையை மெல்லத் தேய்த்து விட வேண்டும். அப்படியே கையை மெல்ல மேலே கொண்டு போய் அடித்தொடைகளைப் பிடித்துவிட வேண்டும். இதற்கு அவள் மறுத்தாலோ அல்லது கையினால் தடுத்தாலோ மூச்சுத் திணரும் அளவுக்கு முத்தங்களைப் பொழிந்து அவளது தனங்களைத் தட்டுவது அல்லது கசக்குவது போன்ற செயல்களைச் செய்து அவளது உணர்ச்சியைக் கிளற வேண்டும்.

தொடைகளைப் பிடித்து விடுவதில் அவள் இன்பத்தை அடையத் தொடங்கும் போது அவளுடைய யோனியை மிருதுவாகத் தடவிக் கொடுத்து அவள் உடலைப் பிடித்து விடும் சாக்கில் புடவையை அவிழ்த்து தன் கையினாலேயே நிர்வாணமாக்கி விடவேண்டும். ஏதாவது சாக்கை வைத்துக் கொண்டு இதையெல்லாம் செய்வது அவசியம். கலவியில் நேரடியாக இறங்கி விடக்கூடாது. பெண்ணின் உடலும் உள்ளமும் பக்குவமடைந்து அவள் தயாராகும் வரை கலவியில் ஈடுபட முயற்சிக்கவே கூடாது.

அவள் பருவமடையாமலோ அல்லது கலவிக்குத் தயாராகாமலோ இருந்தால் அவசரப்பட்டு முரட்டுத்தனமாக நடந்து கொள்ளக்கூடாது. அவளுடைய வெட்கம் முழுவதும் மறைந்து காதல் விளையாட்டுகளில் இயல்பாக ஈடுபடும்போதே அவளுடைய மனதில் அதிர்ச்சி ஏற்படாத வகையில் கலவியை அறிமுகப்படுத்த முடியும்.

முதல் இரவிலேயே கலவியில் ஈடுபடாமல் எதற்காக காத்திருக்க வேண்டும்? இப்படிப் பெண்ணைத் திருப்திபடுத்துவது ஏன்? என்ற கேள்வி எழலாம். சில காரணங்கள் உண்டு…

# ஆரம்பத்தில் பெண்ணின் விருப்பப்படி நடந்து கொண்டு அவளுடைய நம்பிக்கையைப் பெற முயலுவதால் அவள் பரிபூரணமாகக் கணவனை நம்புவதுடன் அவனுடைய காம உணர்வுக்கு அடிமையாகவும் ஆகிவிடுவாள்.

# அவனுடைய விருப்பு வெறுப்புக்கு மட்டுமே உட்படும் பெண்ணாக இருந்தால் அவள் விரைவிலேயே உணர்ச்சியற்ற மரக்கட்டை போலாகிவிடுவாள். கலவித்தொழிலில் அவளுடைய ஒத்துழைப்பு இருக்காது. அப்படியான பட்சத்தில் கலவியில் இன்பம் காண இயலாது. எனவே தன்னிச்சையான விருப்புடன் அவளுடைய ஒத்துழைப்பு கிடைக்கும்படி ஆண் நடந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது.

# பெண்ணைக் கவரும் வழியையும் அவளது நம்பிக்கையைப் பெறும் இனிய முறைகளையும் அறிந்து அவளுடன் இணையும் ஆண் எப்போதும் பெண்ணின் பெருமதிப்பைப் பெற்றவனாகவே இருப்பான்.

# பெண்ணைச் சரியாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்யாமல் அவளை அனுபவிக்க முற்படும் இளைஞன் அவள் மனதில் பயத்தையும் வெறுப்பையுமே ஏற்படுத்துகிறான்.

# ஒரு பெண்ணானவள் ஆணிடமிருந்து அன்பையும் அனுதாபத்தையும் எதிர்பார்க்கிறாள். அது கிடைக்காமல் போகும்போது அவள் மனம் பாதிக்கப்படுகிறது. அதனால் அவள் அந்த ஆணையும் அவனின் கலவியையும் வெறுக்கத் தொடங்கும் நிலை உண்டாகிறது.

பெண்மையின் காம இச்சை:
ஒரு பெண்ணின் காம இச்சை அதிகரிப்பதை அறிந்து கொள்ள சில வழிகள் உள்ளன. பெண்ணிடம் காணப்படும் சில அறிகுறிகள் அதை புலப்படுத்தும். அவையாவன,
1. உடல் தளர்தல்
2. கண்களை மூடிக்கொள்ளுதல்
3. வெட்கம் மறைதல்
4. இன்பத்தொனி எழுப்புதல்

பெண்ணுக்கு காம இச்சை பெருகுவதை அறிய மேற்சொன்ன அடையாளங்கள் உதவுகின்றன. ஆணுக்கு காம இச்சை பெருகும் போது லிங்கம் முழுவதுமாய் விரைத்துக் கொள்கிறது. அப்போது அவள் எவ்வளவு அதிகமாக முடியுமோ அவ்வளவுக்கு லிங்கத்தை யோனிக்குள் அழுத்திக் கொள்வாள். அசைவுகளைத் துரிதப்படுத்த ஒத்துழைப்பாள். அவளுடைய காமம் உச்சக் கட்டத்தை அடையும்போது தன் கைகளை ஆட்டுவாள். உடல் வியர்க்கும். அவனைக் கடிப்பாள். தன் மேலேயிருந்து எழுந்திருக்க விடாமல் அவனைக் கட்டிப் பிடித்துக் கொள்ளுவாள். யோனியிலிருந்து லிங்கத்தை எடுத்துவிட கொஞ்சமும் சம்மதிக்காத வகையில் நடந்து கொள்ளுவாள்.

பெண்ணின் அதிருப்திக்கான அடையாளங்கள்:
கலவியில் ஈடுபட்ட பெண் இன்பமும் திருப்தியும் அடையவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளவும் சில வழிகள் உள்ளன.

தன்னுடைய காம இச்சை அடங்கும் முன்பே ஆணுக்கு விந்து வெளிப்பட்டு விட்டால் அவளே கலவித்தொழில் செய்வது போல தன் இடுப்பை மேலும் கீழும் அசைப்பாள். ஏன் இப்படியென்றால் புறத்தொழில்களால் பெண்ணை உச்சநிலை அடையச் செய்து அதன்பின் அவளுடன் சேராமல் எடுத்த எடுப்பிலேயே கலவியில் ஈடுபடுவதால் இப்படி நேரிடுகிறது. ஆண் பெண் இருவருக்கும் ஒரே சமயத்தில் இச்சை அடங்குவதாக இருக்க வேண்டும். ஆண் அவசரப்பட்டால் அதனால் பெண்ணுக்கு கலவியில் திருப்தி ஏற்படாமல் போகும். தனக்கு இச்சை பூர்த்தியானதும் பெண்ணுக்கும் அதே சமயம் பூர்த்தியானதாக ஆண் நினைப்பது தவறாகும். கலவியில் இருவருடைய இன்பத்தையும் திருப்தியையும் கவனிப்பது மிக முக்கியம் என்பதை மறந்து விடக்கூடாது. பெண்ணுடைய திருப்தி அவசியமாகக் கவனிக்கப்பட வேண்டும்.

பெண்ணை உச்ச கட்டத்தை அடையச்செய்வது எப்படி?

பெண்ணினுடைய காம இச்சையை உச்ச கட்டத்தை அடையச் செய்வதற்கு பல வழிகள் உள்ளன.

ஆலிங்கனம் எனப்படும் தழுவுதல், பிடித்து விடுதல் அல்லது கசக்குதல், முத்தமிடுதல், நகக்குறி பதித்தல், பற்குறி பதித்தல், தட்டுதல் அல்லது தடவுதல், மாற்றுப்புணர்ச்சி, வாய் சேர்க்கை போன்ற புறத்தொழில்களை முதலில் செய்து அதன் பின்னர் கலவியில் ஈடுபடுவதன் மூலம் ஒரு பெண்ணை உச்ச கட்டத்தை அடையச் செய்யலாம். ஆண் தன் விரல்களால் பெண்ணின் அல்குலைத் தேய்த்து விடுவதால் அவளின் இச்சை அதிகரிக்கும். அதைச் சுற்றி சுற்றித் தேய்த்து உணர்வூட்ட வேண்டும். பிறகு ஒரு விரலை மட்டும் யோனிக்குள் நுழைத்துப் பார்க்கவேண்டும். உள்ளே தொடுவதற்கு மென்மையாக இருந்தால் அதன் பின் லிங்கத்தை உள்ளே செலுத்தலாம்.

யோனியின் தன்மையை ஆண் சோதித்துத் தெரிந்து கொள்வது இன்பம் பெருகுவதற்கு உதவியாக இருக்கும். பெண்ணின் யோனியின் ஸ்பரிசத் தன்மையை நான்கு விதமாகச் சொல்லலாம்.
1.தாமரை இதழ் போன்று மென்மையானது
2.முண்டும் முடிச்சுமானது
3.மடிப்புகளாக தளர்ச்சியடைந்திருப்பது
4.பசுவின் நாக்கைப் போல சொர சொரப்பானது.

யோனியானது தொடுவதற்கு மென்மையாக இருந்தால் அத்தகைய பெண்கள் விரைவாக காம உணர்ச்சி கிளர்ந்து எழுந்து உச்ச கட்டத்தை அடைந்து விடுவார்கள். கலவிக்கு அவர்களை தயார்படுத்துவது மிகவும் எளிது. எனவே அத்தகைய யோனியை தேய்த்து விட வேண்டிய அவசியமில்லை. மற்ற மூன்று வகையான யோனி உடையவர்களுக்கு லிங்கம் அதிகமாக உள்ளே நுழைந்து உராய்ந்தால்தான் காம இச்சை உச்ச கட்டத்தை அடைந்து திருப்தியடைவார்கள்.

பெண்கள் வெளிப்படுத்தும் செய்கைகளிலிருந்து கலவியின் போது எந்த விதமாக நடந்து கொண்டால் அவளுக்குத் திருப்தியளிக்கும் என்பதை ஆண் தெரிந்து கொள்ள முடியும். ஆண் கலவியில் ஈடுபட்டிருக்கும் போது பெண்ணின் பார்வையானது உடலின் ஏதாவதொரு பாகத்தின் மீது விழலாம். அப்பொழுது அந்தப்பகுதியில் ஸ்பரிசத்தை அவள் விரும்புகிறாள் என்று அர்த்தமாகும். இதையெல்லாம் கவனித்து ஆண் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டு பெண்ணின் இன்பத்தை அதிகரிக்கத் தகுந்தவற்றை செய்து அவளையும் கலவியில் திருப்திப் படுத்த வேண்டும்.

கலவித் தொழில் செய்யும் ஆணுக்கு விந்து வெளிப்படப் போகிறது என்பதை உணர்ந்து கொண்ட பெண் நீட்டிய விரல்களுடன் ஆணினுடைய புட்டத்தில் தட்டலாம். இதைப் பலமாகச் செய்தால் விந்து வெளிப்படுவதைத் தடுக்கலாம். காம உச்ச நிலையை தான் அடையும் வரை பெண் இப்படியே தட்டிக் கொண்டிருந்தால் இருவரும் சமமான இன்பம் துய்க்க வழி ஏற்படும்.

கலவிக்குப் பின்:
கலவித்தொழில் முடிந்த தும் ஆணும் பெண்ணும் அடக்கமாகப் படுக்கையிலிருந்து எழுந்து ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்காமல் குளிக்கச்செல்ல வேண்டும். கலவியின் போது உடல் தளர்ந்து உடையெல்லாம் கசங்கியிருக்கும். சோர்ந்தும், களைத்தும், நலுங்கியும் உள்ள உடலோடு காட்சியளித்தால் இருவருக்குமே ஒருவர் மீது ஒருவருக்குள்ள கவர்ச்சியானது குறைந்து விடும். இதற்காகத்தான் கலவி முடிந்ததும் ஒருவரையொருவர் பார்க்காமல் சென்று குளித்து விட்டு வரவேண்டும் என்பது.

குளித்து முடிந்ததும் புதிய உடை அணிந்து கொண்டு இருவரும் ஒரு இடத்தில் வந்து அமர வேண்டும்.

பெண்ணை ஆண் தன் இடக்கரத்தால் அணைத்துக் கொண்டு இனிய பானம் குடிக்குமாறு கேட்க வேண்டும். ருசியான இனிப்புகளை அவளை அச்சமயம் உண்ணச் செய்து தானும் உண்ண வேண்டும். சூடான பால், மாம்பழம், ஆரஞ்சு முதலான சாறுகளையும் அல்லது தங்களுக்கு விருப்பமான பானங்கள் எதையும் பருகலாம்.

ஏதேனும் அறைக்குள் இருந்தால் வராந்தாவுக்கோ மாடிக்கோ சென்று நிலவொளியின் அழகை அனுபவிக்க வேண்டும். இனிய காதல் பேச்சுகள் பேச வேண்டும். இதனாலும் உணர்வூட்டும் பானங்கள், உணவு வகைகள் உட்கொண்டதாலும் மீண்டும் காம இச்சை கிளர்ந்து எழும்.

Recommended: முதலிரவுக்கான உதவிக் குறிப்புகள்

Comments

Popular posts from this blog

அடிக்கடி பண்ணாட்டிக் கூட ஆண்களுக்கு சீக்கிரம் வரும்

சுய இன்பம் செய்யும் பழக்கம் குறைவான ஆண்களுக்கு செக்ஸ் செய்யும் போது சீக்கிரம் விந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அதற்கு காரணம் அவர்களின் விதைகள் விந்தினால் நிறைந்திருப்பதனால் மாத்திரம் அல்ல, காமத்தை கட்டுப்படுத்தி சுய ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதனாலும் ஆகும். அதற்காக அவர்களுக்கும் ஆசைகள், காம இச்சைகள் உடம்பில் தோன்றாது என்றில்லை. அவர்களின் உடலில் காமமானது தூங்கிக் கொண்டிருக்கும் எரிமலை போன்று எந்த நேரமும் வெடிப்பதற்கு காத்திருக்கும். இவர்கள் தமது கைகளை கட்டி வைத்திருப்பதனால், இவ்வாறான சுய இன்பம் ஒழுக்கம் உள்ள ஆண்களுக்கு அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியேறவும் வாய் உள்ளது. இதன் காரணமாகவே சுய இன்பம் செய்யும் பழக்கம் குறைவாக உள்ள ஆண்கள்(மாதம் 1 அல்லது 2 முறை) கலவியில் ஈடுபடுவதற்கு முதல் நாள் இரவில் கை அடிக்க வேண்டும் என்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு(More than 3 - 4 Days) சுய இன்பம் செய்யும் போது அல்லது கலவியில் ஈடுபடும் போது அதிகமான விந்து வெளியேறும். பழைய விந்துகளை விட 3 நாட்களுக்கு குறைவான, புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட விந்துக்கள் கருக்கட்டலுக்கு உகந்தவை. Read More:

ஜட்டி போட விரும்பாத ஆண்கள்

தமது இடுப்பு அளவுவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் ஆண்கள், ஜட்டி அணிவதையே சில நேரங்களில் வெறுப்பர். அதற்குக் காரணம் அவர்கள் ஜட்டி வாங்கும் போது அவர்களின் இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொள்வதனால் ஏற்படும் பிரச்சனையாகும். அவர்களின் காளை மாடும் எப்படா அவுத்துக் கொண்டு ஜல்லிக்கட்டு காளைகள் போல ஓடலாம் என்று ஜட்டிக்குள் சிறைபட்டு திமிறிக் கொண்டு இருக்கும். பிழையான ஜட்டி தெரிவுகளினாலேயே அவர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.   அதனால் தான் சில ஆண்கள் தனிமையில் இருக்கும் போது ஜட்டி போட மாட்டார்கள். ஜட்டி போடாமல் ப்ரியாக இருக்கவே அதிகம் விரும்புவார்கள். ஜட்டி போடுவதை நினைத்தாலே இவர்களுக்கு எரிச்சலாக இருக்கும்.   ஆண்கள் ஜட்டி போடாமல் ஆடைகள் அணிந்திருப்பதை Going Commando, Civil Dress அணிதல் என அழைப்பர். அவதானம்: ஜட்டி போடாமல் ஆண்கள் ஜிப்பு(Zipper) வைத்த ஜீன்ஸ்/பேண்ட்(Jeans/Pant/Shorts) அணிவது உகந்ததல்ல. ஆண்களின் ஆண்குறியின் முன் தோல் ஜிப்பில் மாட்டிக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. ஆடை கிழிந்தால், தையல் பிரிந்தால், ஆண்களின் மானத்தை காப்பாற்ற அவர்களின் ஜட்டி உதவும்.   சில ஆடைகளை ஆண்

ஆண்களின் விபச்சார விடுதிகளாக செயற்படும் Public Toilets

பெரிய நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போதும், நெடுந்தூர பயணங்களை மேற்கொள்ள Bus Stand, Railway Station போன்ற இடங்களுக்கு செல்லும் போதும், நகரங்களில் உள்ள பெரிய Shopping Malls, Theater, Park போன்ற இடங்களுக்குச் செல்லும் போதும் பொதுவாக ஆண்கள் சந்திக்கும் பிரச்சனை தான், ஆண்கள் பொதுக்கழிப்பறைகளில் ஆண்களுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்கள்.   தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ள ஆண்களைப் பொறுத்தவரையில் Public Toilet(பொது கழிப்பறைகள்) என்பது ஒரு Cruising Spot ஆகும். அதாவது செக்ஸ்(brief and self-contained sexual encounters - சேர்ந்து கை அடிப்பது, ஊம்புவது/ஊம்பக் கொடுப்பது, மாறி மாறி ஒருவருக்கொருவர் கை அடித்து விடுவது, வாய்ப்பு அமைந்தால் சூத்தடிப்பது) செய்வதற்காக ஆண்களை சந்திக்கும் இடமாகும். இவ்வாறு கண்டவனுடன் செக்ஸ் செய்வதை அளவுடன் வைத்துக் கொள்ளாவிட்டால் Cruising(குரூசிங்க்) என்பது ஒரு Addiction ஆக மாறவும் வாய்ப்பு உள்ளது. தினமும் உங்கள் ஊரில் உள்ள Cruising Spot இற்குச் சென்று செக்ஸ் வைத்துக் கொள்ளாவிட்டால் உங்களுக்கு தூக்கம் வராத நிலை கூட ஏற்படலாம். வயது வித்தியாசம் இல்லாமல் கண்டவனுடனும் கண்டாரோலியா

சூத்தடிப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா? - Top and Bottom

ஆசனவாய்வழிப் புணர்ச்சி என்பது வாய்வழிப் புணர்ச்சி போன்று இலகுவானது இல்லை. வாழைப்பழத்தின் தோலை உரித்து வாழைப்பழத்தை வாயில் வைப்பது போன்றது வாய்வழிப் புணர்ச்சியாகும். ஆனால் குண்டியடிப்பது அவ்வாறான இலகுவான காரியம் இல்லை. அதிலும் முதல் முறை குண்டியடிக்கும் போதும், குண்டியடிக்க குண்டி கொடுக்கும் போதும் மிகவும் பொறுமை அவசியமாகும்.  திருமணமான பெண்களுக்காவது மாதத்தில் 3 நாளாவது ரெஸ்ட் கிடைக்கும். கர்ப்பமானால் குழந்தை பிறக்கும் வரை ரெஸ்ட் கிடைக்கும். ஆனால் ஆண்களுக்கு அப்படி அல்ல. ஒரு ஆண், இன்னொரு ஆணுக்கு இஷ்டப்பட்டு ஒரு வாட்டி குண்டியடிக்க குண்டி கொடுத்திட்டா, அப்புறம் வருஷத்தின் 365 நாளும் வைச்சு கிழிச்சிடுவாய்ங்க. அந்தளவுக்கு குண்டியடிப்பது, சுன்னியை ஊம்பக் கொடுப்பதை விட, ஆண்களுக்கு மிகவும் சுகமான செக்ஸ் நடவடிக்கையாகும். முதல் முறை குண்டியடிக்கப் போகும் ஆண்களும், முதல் முறை குண்டியடிக்க குண்டி கொடுக்கும் ஆண்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விடையங்கள் தொடர்பாக இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

இதனால் கூட உங்கள் உண்மையான அழகு மறைக்கப்படலாம்

அழகு என்பது உடலில் இல்லை, மனதில் தான் உள்ளது என என்னதான் பக்கம் பக்கமாக டயலொக் எழுதினாலும் நிஜத்தில் காதலும், இனக்கவர்ச்சி/ஈர்ப்பு எல்லாம் ஒருவரின் தோற்றம் சார்ந்தே  ஏற்படும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால் நீண்ட காலம் சேர்ந்து வாழ்வதற்கு உடல் அழகு முக்கியமில்லை. மனதின் அழகே முக்கியமாகும். உடல் அழகு காலத்தால் மாற்றத்திற்கு உள்ளாகலாம். உலக அழகியாக இருந்தால் கூட ஒரு நாள் உள்ளூர் கிழவியாக மாறத்தான் வேண்டும்.